மற்றுமோர் வங்கி ஊழல் : மும்பை நிறுவன அதிகாரிகள் மூவர் கைது
மும்பை மும்பையை சேர்ந்த பரேக் அலுமினெக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 3 இயக்குனர்கள் வங்கியில் ரூ, 4000 கோடி மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையை…
மும்பை மும்பையை சேர்ந்த பரேக் அலுமினெக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 3 இயக்குனர்கள் வங்கியில் ரூ, 4000 கோடி மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையை…
சென்னை சென்னை – சேலம் தேசிய பசுமை நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துரை ஆணையம் கோரிக்கை…
மும்பை பிரதமர் மோடி இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை அகமதாபாத் மட்டும் அழைத்து செல்வதற்கு ராஜ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா நிர்வாண் சேனாவின் தலைவர்…
வாஷிங்டன் அமெரிக்கப் பயணம் வந்துள்ள சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்கப்…
ஈரோடு தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தில் உள்ள மூவர் மரணம் அடைந்ததில் காவல்துறையினர் சந்தேகம் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது…
பரோடா சர்தார் சரோவர் அணையில் இருந்து விவசாயத்துக்காக நர்மதா நதி நீர் திறக்கப்படுவதை குஜராத் அரசு நிறுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தின் முக்கிய நீர் ஆதாரங்களில் நர்மதா…
சென்னை சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தொலைபேசி செய்தியினால் விமான நிலையத்தில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு ஒரு மர்ம தொலைபேசி…
டில்லி திவாலான பல நிறுவனங்களில் அரசு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் பெருமளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது. பல பெரிய மற்றும் பிரபல நிறுவனங்கள் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள…
குர்கான் அரியானா மாநில அரசு மின்வாரியத்திடம் இருந்து அமைச்சரின் சகோதரர் தான் கட்டாத வரியை கட்டியதாக கூறி திரும்ப பெற்றுள்ளதாக கணக்கு தணிக்கை அறிக்கை கூறுகிறது. அரியானா…
ஜின் ஜியாங், சீனா பாகிஸ்தான் நாட்டினரை திருமணம் செய்துக் கொண்டுள்ள சீனாவை சேர்ந்த இஸ்லாமிய பெண்களை பிரித்து அவர்களை மறு கல்வி மையத்துக்கு சீன அரசு அனுப்பி…