மகளிர் உதவிக்கு பேருந்துகளில் சேஃப்டி சுவிட்ச் அமக்கும் டில்லி ஐஐடி
டில்லி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு ஆபத்தில் உதவ ஒரு பாதுகாப்பு சுவிட்ச் ஒன்றை அமைக்க மத்திய அரசு டில்லி ஐஐடி யிடம் கேட்டுக் கொண்டுள்ளது. நாட்டில்…
டில்லி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு ஆபத்தில் உதவ ஒரு பாதுகாப்பு சுவிட்ச் ஒன்றை அமைக்க மத்திய அரசு டில்லி ஐஐடி யிடம் கேட்டுக் கொண்டுள்ளது. நாட்டில்…
டில்லி நாட்டின் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு போலி டாக்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டில்லியை சேர்ந்த 19 வயது இளைஞர் அட்னான் குர்ரம்.…
லக்னோ உத்திரப் பிரதேச பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தன்னை ஏமாற்றி இரவு விடுதியை திறக்க வைத்துள்ளதாக மற்றொரு பாஜக பிரமுகர் மீது குற்றம் சாட்டி உள்ளார். உத்திரப்…
நாக்பூர் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் நீதித்துறை சுதந்திரமாகவும் வலுவாகவும் இல்லை எனில் நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இருக்காது என கூறி உள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மூத்த…
மும்பை தென் இந்தியாவில் அதிக வாய்ப்பு உள்ளதால் பல வட இந்தியர்கள் இங்கு இடம் மாறுவதாக மும்பையை சேர்ந்த வேலை தேடித் தரும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.…
திருச்சூர் ஒரு கழிவறைக் குழாயில் அடைக்கப்பட்டு கிடந்த குழந்தையின் சடலம் கேரளாவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் அருகே வசிப்பவர் அப்துல் ரகுமான். இவரும்…
டில்லி வாராக்கடனில் ரூ. 4 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டதாக பாஜக அறிவித்துள்ள நிலையில் ரூ. 15786 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.…
குர்காவ் டில்லிக்கு அருகில் உள்ள குர்காவ் பகுதியில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கோடையில் மக்கள் வார இறுதியை கொண்டாட முடியாமல் தவித்துப் போயினர். குர்காவ் பகுதியில் பல…
வால் டி அவோஸ்டா, இத்தாலி இத்தாலி நாட்டின் சுற்றுலாத் தலம் ஒன்றில் விடுதி திரும்ப வேண்டிய பயணி ஒருவர் குடிபோதையில் மலையில் ஏறிச் சென்றுள்ளார். இத்தாலி நாட்டில்…
லண்டன் காஷ்மீர் வம்சாவழியை சேர்ந்த பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் காலித் முகமது இந்தியப் பிரதமர் மோடிக்கு கத்துவா பலாத்கார விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளா இந்தியாவின் காஷ்மீர்…