சென்னை : மது போதையில் மனைவியை அம்மியால் அடித்துக் கொன்ற கணவர்
சென்னை மது போதையில் மனைவியை தலையில் அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியில் சிவகாமி அம்மை தெருவில் வசிப்பவர்…
சென்னை மது போதையில் மனைவியை தலையில் அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியில் சிவகாமி அம்மை தெருவில் வசிப்பவர்…
மும்பை ஐபிஎல் 2018 போட்டிகளில் இருந்து காயம் காரணமாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த ஆஸ்திரேலிய வீரர் பில்லி ஸ்டேன்லேக் விலகி உள்ளார். வேகப்பந்து வீச்சாளரான பில்லி…
சென்னை சென்னையில் ஒரு தனியார் பல்ளியில் பெற்றோருக்கு விடுமுறையில் நடந்துக்கொள்ள வேண்டிய முறை குறித்து வீட்டுப்பாடம் அளித்துள்ளது. சென்னையில் உள்ள சிட்லபாக்கத்தில் அன்னை வொயலட் மேல்நிலைப் பள்ளி…
ஜோத்பூர் கடந்த 2013ஆம் வருடம் நடந்த சிறுமி பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது. கடந்த 2013 ஆம்…
டில்லி கூட்டுறவு சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை மே 3 ஆம் தேதி வரௌ எண்ணக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த கூட்டுறவு சங்கங்களுக்கான…
சென்னை அம்ரிதா என்னும் பெண் தான் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதாவின் ரத்த மாதிரியை அளிக்க வேண்டும் என அப்போல்லோ…
கொல்கத்தா வங்க மொழியில் வரும் தொலைக்காட்சி தொடர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துளார். தற்போது தொலைக்காட்சி தொடர்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன.…
திண்டிவனம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அம்பேத்கார் சிலை அவமதிக்கப்பட்டதால் எழுந்த கலவரத்தில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் திண்டுக்கல் அருகே உள்ள சிறுவாடி-முறுக்கேறி…
அருப்புக்கோட்டை மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரை ஒன்றாக…
டில்லி வங்கிகள் அளிக்கும் இலவச சேவைக்கும் அரசு வரி விதிப்பதாகவும் அந்த வரிப்பணத்தை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளுக்கும் நேற்று ஒரு நோட்டிஸ் அனுப்பி…