Author: Mullai Ravi

அதிகார துஷ்பிரயோகம் செய்யும் பாஜக அரசு : சோனியா கடும் தாக்கு

டில்லி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பாஜக அரசின் போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. காங்கிரஸ்…

வங்கி இணைப்பு எதிர்ப்பு :  வங்கி அதிகாரிகள் இரண்டு நாள் வேலை நிறுத்தம்

டில்லி பொதுத் துறை வங்கிகள் இணைப்பை எதிர்த்து வங்கி அதிகாரிகள் செப்டம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்கின்றனர். மத்திய அரசு சமீபத்தில்…

மழைக்காகத் திருமணம் – வெள்ளத்துக்காக விவாகரத்து : தவளைகளின் தவிப்பு

போபால் மழையை வேண்டி திருமணம் செய்து வைக்கப்பட்ட தவளைகள் வெள்ளம் வந்ததால் விவாகரத்து செய்விக்கப்பட்டுள்ளன. மழையை வேண்டி பல பூஜைகளும் யாகங்களும் செய்வது இந்தியாவில் வழக்கமான ஒன்றாகும்.…

தேனி : பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராக செயல்பட ஒபிஎஸ் தம்பிக்குத் தடை

மதுரை தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஒ ராஜா செயல்பட மதுரைக் கிளை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தேனி மாவட்டத்தில் பால்…

நிலவில் உள்ள விக்ரம் லாண்டருக்கு நாசா சிக்னல் அனுப்புகிறது

ஸ்ரீஹரிகோட்டா நிலவில் இறங்கி உள்ள விக்ரம் லாண்டருக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா சிக்னல் அனுப்பி வருகிறது. இந்தியாவின் விண்கலமான சந்திரயான் 2 வில் இருந்து…

சென்னை : டொயோட்டா கார் விற்பனை நிலைய பெண் அதிபர் தற்கொலை

சென்னை பிரபல லான்சன் டொயோட்டா கார் விற்பனை நிலைய பெண் அதிபர் ரீட்டா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள லான்சன் டொயோட்டா கார்…

வைகோ வின் ஆட்கொணர்வு மனுவை அவசர மனுவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டில்லி காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்க வைகோ அளித்த ஆட்கொணர்வு மனுவை அவசர மனுவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த மாதம் 5 ஆம்…

உபேர், ஒலா வால் வாகன விற்பனைக் குறைவா? : நிதி அமைச்சருக்கு மாருதி நிறுவனம் மறுப்பு

டில்லி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வாகன விற்பனைக் குறைவு குறித்த கருத்துக்கு மாருதி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக வாகன உற்பத்தி விற்பனை…

ராஜிவ் காந்தி கொலை வழக்கு : நளினியின் பரோலை மீண்டும் நீட்டிக்க மறுத்த உயர்நீதிமன்றம்

சென்னை முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினியின் பரோலை மீண்டும் நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. முன்னாள் பிரதமரான ராஜிவ் காந்தி கடந்த…

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில மீடியம் : ஆந்திர முதல்வர் அறிவிப்பு

விஜயவாடா ஆந்திராவில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி முறை அமைக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திராவில் ஒய் எஸ் ஆர்…