Author: Mullai Ravi

குடியுரிமை சட்ட போராட்டம் : இஸ்லாமிய அமைப்பைக் கண்காணிக்கு உள்துறை அமைச்சகம்

டில்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் பி எஃப் ஐ உள்ளிட்ட அமைப்புக்களைக் கண்காணித்து வருகிறது. குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டதில் இருந்து நாடெங்கும்…

யந்திரங்கள் உருவாகும் விதம்…. 

யந்திரங்கள் உருவாகும் விதம்…. ஸ்ரீ மஹா யோகினி பீடம்,மன்னார்குடி ஸ்ரீலஸ்ரீ அருள்மொழி அம்மையார் இணையப் பதிவு மந்திர ஒலிகள் உருவாக்கும் யந்திரங்கள்: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டாக்டர் ஹான்ஸ்…

மூடுவதற்கு நேரம் இல்லா கிருஷ்ணர் கோயில்

மூடுவதற்கு நேரம் இல்லா கிருஷ்ணர் கோயில் எப்போதுமே திறந்திருக்கும் கிருஷ்ணர் கோவில் குறித்த இணைய தளப்பதிவு இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோயில் ஆகும் ஒவ்வொருநாளும் திறந்திருக்கும்…

பள்ளிகளில் பகவத்கீதையை கண்டிப்பாகக் கற்பிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

பகுசராய் அனைத்துப் பள்ளிகளிலும் பகவத்கீதை சுலோகங்களைக் கண்டிப்பாகக் கற்பிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். பாஜக அமைச்சர்கள் தொடர்ந்து இந்து மத நூல்களைப்…

தன்னை பின் தொடருமாறு கேட்ட மோடியின் ரசிகருக்குக் கிடைத்த பதில் என்ன?

டில்லி பிரதமர் மோடியின் தீவிர ரசிகர் ஒருவர் டிவிட்டரில் தன்னை பின்தொடருமாறு மோடியைக் கேட்டுக் கொண்டுள்ளார் சமூக வலை தளமான டிவிட்டரை அதிகம் பயன்படுத்தும் பிரபலங்களில் பிரதமர்…

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அலகாபாத் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜினாமா

அலகாபாத் அலகாபாத் பல்கலைக்கழக துணைவேந்தர் ரத்தன் லால் ஹங்க்லூ ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக ராஜினாமா செய்துள்ளார். அலகாபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் ரத்தன் லால் ஹங்க்லூ மீது…

உத்தரப்பிரதேசத்தில் சென்ற வருடம் வேலை இன்மை இருமடங்காக அதிகரிப்பு 

டில்லி உத்தரப் பிரதேச மாநிலத்தில் வேலை இன்மை கடந்த வருடம் இருமடங்காகி உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தில்…

குடியுரிமை போராட்டம் : கூட்டத்தில் சிக்கி இறந்த சிறுவன் – உடற்கூறு அறிக்கை என்ன ஆயிற்று?

வாரணாசி கடந்த மாதம் 20 ஆம் தேதி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கூட்டத்தில் சிக்கி மரணமடைந்த சிறுவனின் உடற்கூறு அறிக்கை இன்னும் அளிக்கப்படவில்லை வாரணாசி நகரில்…

ஜிஎஸ்டி பங்கு தாமதம் : கடும் நிதி நெருக்கடியில் கர்நாடகா

பெங்களூரு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு மீண்டும் வழங்காமல் உள்ளதால் கர்நாடக மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மூலம்…

தமிழகத்தை அடுத்து ஆந்திராவில் பரவும் கோலப்போராட்டம்

விஜயவாடா தலைநகர விவகாரத்தில் ஆந்திர மக்கள் தமிழக வழியில் கோலப்போராட்டம் நடத்தத் தொடங்கி உள்ளனர். நாடெங்கும் குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, மக்கள் தொகை…