நிர்ணயித்த இலக்கை எப்போதும் எட்டாத ஜிஎஸ்டி வரி வருவாய்?
புதுடெல்லி: இந்தாண்டின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய், கடந்த 2018ம் ஆண்டின் ஜிஎஸ்டி வரி வருவாயுடன் ஒப்பிடுகையில், 5 ஆயிரம் கோடிக்குமேல் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
புதுடெல்லி: இந்தாண்டின் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய், கடந்த 2018ம் ஆண்டின் ஜிஎஸ்டி வரி வருவாயுடன் ஒப்பிடுகையில், 5 ஆயிரம் கோடிக்குமேல் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
புபனேஷ்வர்: இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் சிறப்பாக செயல்பட்டு, ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தங்களின் வாய்ப்புகளை அதிகரித்துக் கொண்டுள்ளன. இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி…
புதுடெல்லி: இந்திய விமானப் படையில் முக்கிய இடம்பெற்றிருந்த மிக் 27 ரகப் போர் விமானங்களுக்கு, இந்தாண்டு டிசம்பர் மாதத்துடன் ஓய்வுகொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 1981ம்…
சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி, தொடர்ந்து தடுக்கி விழுந்து வருவது கண்டு, கால்பந்து ரசிகர்கள் வெறுப்படைந்துள்ளனர். கேரளாவைப்போல், தமிழகத்தில் கால்பந்து விளையாட்டுக்கென்று…
மும்பை: இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி, திட்டமிட்டபடி டெல்லியிலேயே நடக்குமெனவும், இதில் மாற்றமிருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.…
சென்னை: பலருக்கு நிம்மதியளிக்கும் ஒரு விஷயமாக, கனரக வாகன(ஹெவி) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு, கல்வித்தகுதி தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…
நியூடெல்லி: மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கவிருந்த நேரத்தில் அதிகாரப் பகிர்வில் சிக்கல் ஏற்பட்டு குழப்பம் நிலவுகிறது. இந்த நேரத்தில் சிவசேனாவினர், தேசியவாத காங்கிரஸ்…
புதுடெல்லி: பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் (யுஜிசி), தனது சமீபத்திய அறிவிப்பில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிடமும் (ஹெச்இஐ) காதி மற்றும்…
புதுடெல்லி: பெரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் தொலைதொடர்பு ஆபரேட்டர் வோடபோன், இந்தியாவை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது என்ற பரபரப்பான பேச்சால் தொலைத் தொடர்பு உலகம் சலசலப்பைக் கண்டுள்ளது. இந்தியாவில்…
ஹைதராபாத்: சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின்(IIIT-H) ஆராய்ச்சியாளர்கள், முதன்முதலில் இந்திய மூளை அட்லஸை உருவாக்கியுள்ளனர். மேற்கு மற்றும் பிற கிழக்கு நாடுகளிலுள்ள மக்களோடு ஒப்பிடும்போது இந்திய மூளை…