Author: mmayandi

ஆபாச இணையதளங்களுக்கு நிரந்தரத் தடை – பிரதமருக்கு நிதிஷ்குமார் கோரிக்கை!

பாட்னா: பாலியல் பலாத்கார சம்பவங்கள் பெருகி வருவதற்கு ஆபாச இணையதளங்களே காரணம். எனவே, அவற்றை முற்றிலும் தடைசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார் பீகார்…

முத்தரப்பு பெண்கள் கால்பந்து – இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!

மும்பை: முத்தரப்பு பெண்கள் கால்பந்து தொடரில்(17 வயதுக்கானோர்) இந்திய அணி, தாய்லாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. பெண்களுக்கான ‘ஃபிஃபா’ உலகக்கோப்பை(17 வயதுக்கானோர்) கால்பந்து போட்டி அடுத்தாண்டு…

ராகுல் காந்தி தென் கொரிய பிரதமரை சந்தித்து பொருளாதாரம், அரசியல் பற்றி விவாதித்தார்!

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தென் கொரிய பிரதமர் லீ நக்-யோனை அந்நாட்டிற்கு விஜயம் செய்தபோது சந்தித்து அரசியல், பொருளாதாரம் போன்ற பல பிரச்சினைகள் குறித்து…

ரயில்வே சொத்தை அழிப்பவர்களை கண்டதும் சுடுங்கள்: ரயில்வே அமைச்சர் சுரேஷ் அங்கடி

ஹூப்ளி: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக நாட்டின் பல பகுதிகளில் நடக்கும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில், மத்திய மாநில ரயில்வே அமைச்சர் சுரேஷ் அங்கடி செவ்வாய்க்கிழமை சம்பந்தப்பட்ட…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் – காஷ்மீர் விவாத கோரிக்கையை திடீரென வாபஸ் பெற்ற சீனா..!

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் அவ‍ையின் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை சீனா வாபஸ் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன்…

டோக்கியோ ஒலிம்பிக் – இந்திய ஹாக்கி அணிகள் முதலில் சந்திக்கவுள்ள அணிகள் எவை?

டோக்கியோ: 2020ம் ஆண்டு ஜப்பான் ஒலிம்பிக்கின் முதல் போட்டியில் இந்திய ஆண்கள் அணி, நியூசிலாந்தையும், இந்தியப் பெண்கள் அணி நெதர்லாந்தையும் சந்திக்கவுள்ளன. 2020ம் ஆண்டு ஜுலை 24…

வளாக வன்முறையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் அல்லது வெளியேறுங்கள்: அமித் ஷாவை நோக்கி அமெரிக்க இந்திய மாணவர்கள்!

பல்வேறு அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் சுமார் 400 இந்திய மாணவர்கள் கடந்த 15ம் தேதி, ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவர்களுக்கு எதிராகக்…

ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான விசாரணையை முடிக்கக் கூடுதல் கால அவகாசம் கோரிய சிபிஐ!

புதுடில்லி: 16ம் தேதியன்று சிபிஐ, அதன் முன்னாள் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மற்றும் டிஎஸ்பி தேவேந்திர குமார் ஆகியோருக்கு எதிரான லஞ்ச வழக்கு தொடர்பான விசாரணையை…

மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை மூலம் அரசு தனது இருப்பை உணர்த்துகிறது: பிரியங்கா காந்தி

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா டிசம்பர் 15 அன்று மோடி அரசாங்கம் “கோழைத்தனமானது” என்று குற்றம் சாட்டினார், ஏனெனில் அது மக்களின் குரலைக் கேட்க…

கைதிகளுக்கு கை கால் முறிவுகள் ஏன்? – சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை!

சென்னை: சிறைக் கைதிகளுக்கு எதற்காக கை கால் முறிவுகள் ஏற்பட்டன என்று அவர்களைக் கைதுசெய்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பொதுவாக,…