Author: mmayandi

நான் பாகிஸ்தானில் பிறந்தேன், என்ன அடையாள ஆதாரத்தை நான் காண்பிப்பேன்? – மணி சங்கர அய்யர்

புதுடில்லி: 19ம் தேதியன்று டெல்லியில் ஜந்தர் மந்தரில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய ‘ஆசாதி‘ (சுதந்திரம்) என்ற ஒத்திசைவான முழக்கங்களின் பின்னணியில், காங்கிரஸ் தலைவர் மணிசங்கர…

தைரியமிருந்தால் ஐ.நா கண்காணிப்பில் வாக்கெடுப்பை நடத்துங்கள்: பாஜகவுக்கு சவால் விடும் மம்தா

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 19ம் தேதியன்று பாஜகவுக்கு குடியுரிமை (திருத்தம்) சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்ஆர்சி) தொடர்பான ஐ.நா கண்காணிக்கும்…

அரசின் அதிகாரபூர்வ குரலாக ஊடகம் ஆகிவிடக் கூடாது: பிரணாப் முகர்ஜி

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஊடகங்கள் அரசின் அதிகாரபூர்வ குரலாக ஒலிக்கக் கூடாது, அவைகள் பொது மக்களின் காவலர்களாக தங்கள் கடமையை செய்ய வேண்டியதில் என்றும்…

நதி குழு கூட்டத்திற்கு தாக்கா குழு வராத காரணம் என்ன?

புதுடில்லி: இந்தியாவுடன் நடைபெறவிருந்த கூட்டு நதி ஆணைய (ஜே.ஆர்.சி) கூட்டத்திற்கு வங்கதேசம் ஒரு குழுவை அனுப்பவில்லை. அக்டோபர் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இந்தியா பயணத்தின் போது…

ஆந்திராவின் ஆன்மீக தலைநகராகுமா திருப்பதி? – புதிய கோரிக்கை

திருப்பதி: ஆந்திரப் பிரதேசத்தின் ஆன்மீக தலைநகராக திருப்பதி நகரை அறிவிக்க வேண்டுமென புதிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1953ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக மொழிவாரி மாநிலம் கேட்டு…

பாதுகாப்பு கண்காட்சிக்காக 64000 மரங்களை பலியிட முடிவு – விளக்கம் கேட்கும் உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: பாதுகாப்புத் துறை சார்ந்த கண்காட்சிக்காக, உத்திரப்பிரதேச மாநிலத்தில் 64,000 மரங்கள் வெட்டப்படவுள்ளதையடுத்து, மாநில அரசு மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது…

அதிக சர்வதேச போட்டிகள் – 8வது வீரராக பட்டியலில் இணைந்த விராத் கோலி!

மும்பை: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்ற விராத் கோலி, அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் புதிய சாதனை ஒன்றை செய்துள்ளார்.…

159 ரன்கள் – சாதனைகள் பலவற்றை சொந்தமாக்கிய ரோகித் ஷர்மா..!

விசாகப்பட்டணம்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 150 ரன்களுக்கு மேல் அடித்த ரோகித் ஷர்மா, முதல்தர போட்டிகளான லிஸ்ட் ‘ஏ’ போட்டியில் 11000 ரன்களை…

நரேந்திர மோடி தடுமாறி விழுந்த படிக்கட்டை இடித்துக்கட்ட முடிவு?

அலகாபாத்: கான்பூர் நிகழ்ச்சியின்போது பிரதமர் நரேந்திர மோடி தடுக்கி விழுந்த படிக்கட்டை இடித்து சீரான உயரத்தில் கட்டுவதற்கு உத்திரப்பிரதேசத்தின் யோகி அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்திரப்பிரதேச…

வக்கீல் தருண் கோகோய் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து வாதாட 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!

புதுடில்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும், மூன்று முறை அசாம் முதல்வருமான தருண் கோகோய் 18ம் தேதியன்று ஒரு வழக்கறிஞராக நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்டு குடியுரிமை திருத்தச்…