Author: mmayandi

இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்ற இங்கிலாந்து – தொடர் தற்காலிக சமன்!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 189 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 269 ரன்களை எடுக்க, தென்னாப்பிரிக்கா எடுத்ததோ…

டெஸ்ட் போட்டியை இருப்பதுபோலவே விட்டுவிடுங்கள்: கூறுகிறார் சச்சின்!

மும்பை: டெஸ்ட் போட்டியை 4 நாட்களாகக் குறைப்பது என்ற கருத்தை இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் எதிர்த்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளை 5 நாட்களிலிருந்து…

கேலோ இந்தியா விளையாட்டு திருவிழாவை துவக்க மோடி வராதது ஏன்?

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் கேலோ இந்தியா என்னும் பெயரிலான இளைஞர் விளையாட்டுத் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் அஸ்ஸாம்…

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மின்டன் – இந்திய வீராங்கனைகள் வெற்றி!

கோலாலம்பூர்: தற்போது மலேசிய நாட்டில் நடந்துவரும் மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆ‍கியோர் முதல் சுற்றைக்…

ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பைக் கோரும் தீர்மானத்தை மகாராஷ்டிரா சட்டமன்றம் நிறைவேற்றியது

மும்பை: நாடு முழுவதும் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) மக்கள்தொகை கண்டுபிடிக்க சாதி அடிப்படையிலான ‘சென்சுஸ்டோ‘விற்காக மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை 8ம் தேதி மகாராஷ்டிரா…

ஐ.ஐ.டி-குவாஹாத்தி பேராசிரியரை ‘முறைகேடு’ காரணமாகக் கட்டாய ஓய்வு தந்து அனுப்பிய நிர்வாகம்!

குவாஹாத்தி: நிறுவனத்தில் ஊழல் நடந்ததாகக் கூறிய ஐ.ஐ.டி-குவஹாத்தி பேராசிரியர் ஒருவரை, “தவறான நடத்தை” அடிப்படையில் நிறுவனத்தின் ஆளுநர் குழுவால் “கட்டாய ஓய்வூதியம்” பெற உத்தரவிடப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும்…

இரண்டாவது டி-20 போட்டியில் 7 விக்கெட்டுகளில் வென்ற இந்தியா..!

இந்தூர்: இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான…

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு!

புதுடில்லி: நிர்பயா வழக்கில் தற்போது வந்துள்ள தீர்ப்பு குறித்து அவரது தாயார் ஆஷா தேவி தனது மகளுக்கு நீதி கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். தில்லி நீதிமன்றம் நிர்பயாவை பாலியல்…