Author: mmayandi

மும்பை ஆர்ப்பாட்டத்தில் “சுதந்திர காஷ்மீர்“ விளம்பரத்தட்டியைக் காட்டிய மராட்டிய பெண்ணுக்கு சிவசேனா ஆதரவு

மும்பை: டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த கும்பல் வன்முறைக்கு எதிராக மும்பையில் 5ம் தேதியன்று நடந்த போராட்டத்தின் போது “சுதந்திர காஷ்மீர்” விளம்பரத்தட்டியைக் காட்சிப்படுத்திய பெண்ணை…

உலகின் உயரமான ரயில்வே பாலம் – கட்டுமானம் முடிவது எப்போது?

ஸ்ரீ நகர்: காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே உலகிலேயே உயரமான ரயில்வே பாலத்தை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டிமுடிக்கப்ப ட்டால் இதன் உயரம் 359 மீட்டர்கள்…

உயர் அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்ததை அடுத்து நொய்டா எஸ்.எஸ்.பி. இடைக்கால பணிநீக்கம்

புதுடில்லி: நொய்டா எஸ்எஸ்பி வைபவ் கிருஷ்ணா தயார் செய்த ஒரு அறிக்கையில் மாநிலத்தின் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய விவரங்கள் வெளியே…

வாரணாசி சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் அனைத்து இடங்களையும் இழந்த ஏபிவிபி!

வாரணாசி: காங்கிரசின் மாணவர் பிரிவு, இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்.எஸ்.யு.ஐ) வாரணாசியில் உள்ள சம்பூர்ணானந்த் சமஸ்கிருத விஸ்வவித்யாலயாவில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் நான்கு இடங்களிலும்…

‘தனிப்பட்ட காரணங்களுக்காக‘ தனது லோக்பால் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த திலீப் பி போசலே!

புதுடில்லி: அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி நீதிபதி திலீப் பி போசாலே ஊழல் தடுப்பு ஆம்பட்ஸ்மேன் லோக்பாலின் நீதித்துறை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்…

அமித் ஷாவின் லஜ்பத் நகர் பேரணியில் சிஏஏ எதிர்ப்பு பதாகையை காட்டிய 2 பெண்கள் வீட்டு உரிமையாளரால் வெளியேற்றம்!

புதுடில்லி: ஜனவரி 5ம் தேதியன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் லஜ்பத் நகர் பேரணியின் போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு பதாகையை வைத்திருந்த இரண்டு…

2014 ஆம் ஆண்டில் தாக்கப்பட்ட மும்பையைச் சேர்ந்த மாட்டிறைச்சி விற்பனையாளருக்கு கனடாவில் அகதி அந்தஸ்து!

மும்பை: மும்பையைச் சேர்ந்த மாட்டிறைச்சி விற்பனையாளர் அதற்காகத் தாக்குதலுக்கு ஆளானவர். ஆனால் தற்போது கனடா நாட்டில் அகதி அந்தஸ்தைப் பெற்றுள்ளார். மாண்ட்ரீலில் உள்ள ஒரு நீதிமன்றம், “இந்தியாவில்…

வளர்ச்சி 11-ஆண்டு குறைவாக இருப்பதால் பொதுமக்களிடம் பட்ஜெட் பரிந்துரைகளைக் கேட்கும் மோடி!

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டை வழங்க மூன்று வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், 2020-21 வரவு செலவுத் திட்டத்தில் 130 கோடி இந்தியர்களிடமிருந்து பிரதமர் நரேந்திர மோடி 8ம்…