கடினமான மைதானத்தில் சேஸிங் செய்து தொடரை வென்ற இந்தியா..!
பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா. ஏற்கனவே முடிவடைந்த 2 போட்டிகளில், இரு…
பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா. ஏற்கனவே முடிவடைந்த 2 போட்டிகளில், இரு…
புதுடெல்லி: நிதி பற்றாக்குறை காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இண்டிகோ மற்றம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் இரண்டாவது காலாண்டில் பெரிய அளவிலான…
பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், 3 போட்டிகளிலுமே இந்திய கேப்டன் விராத் கோலி டாஸ் தோற்றுள்ளார். முதல் போட்டியில் டாஸ் தோற்று இந்திய அணி பேட்டிங்…
பெங்களூரு: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 287 ரன்களை, இந்தியா கோப்பை வெல்வதற்கான இலக்காக…
புதுடெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இருந்து அக்கட்சியின் எம்.எல்.ஏவும், லால் பகதூர் சாஸ்திரியின் பேரனுமான ஆதர்ஷ் சாஸ்திரியின் பெயர்…
புதுடெல்லி: தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் வேளையில், அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்துக் கருத்துத் தெரிவித்ததற்காக மூத்த வழக்கறிஞர்…
புதுடெல்லி: நீர் மேலாண்மை திட்ட செயல்பாடுகளில் தமிழகத்தின் செயல்பாடு மேம்பட்டு, தேசியளவில் 33வது இடத்திலிருந்து 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக மத்திய ஜலசக்தி அமைச்சகம் கூறியுள்ளது. இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது;…
கேப்டவுன்: தென்னாப்பிரிக்க – இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது தென்னாப்பிக்கா. இதன்மூலம்,…
கட்டாக்: புரோ ஹாக்கித் தொடரில் வலிமைவாய்ந்த நெதர்லாந்தை 5-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பெற்றது இந்திய அணி. இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து…