பீகார் சிறையில் 5 கைதிகள் தப்பி ஓட்டம்
பாட்னா: பீகார் மத்தியச் சிறையில் இருந்து 5 பேர் தப்பியோடி விட்டனர். இச்சமபவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பக்சர் மாவட்ட ஆட்சியர்…
பாட்னா: பீகார் மத்தியச் சிறையில் இருந்து 5 பேர் தப்பியோடி விட்டனர். இச்சமபவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பக்சர் மாவட்ட ஆட்சியர்…
சென்னை: வடகிழக்கு பருவமழை 10 நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாத காலங்கள்…
டெல்லி: ஆங்கில புத்தாண்டு என்றாலே எல்லோரது மனிதிலும் உறசாகம் குடி கொண்டுவிடும். வயது வித்தியாசம் இன்றி நள்ளிரவில் அனைவரும் ஒருவொருக்கொருரர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். இந்த வகையில்…
இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் ஆளும் அருணாச்சல மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் பா.ஜ.வில் இணைந்ததை தொடர்ந்து அக்கட்சி ஆட்சியை பிடித்தது. அருணாச்சல பிரதேசத்தில் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை…
டெல்லி: ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வீடு கட்ட ரூ. 12 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பணமதிப்பிறக்கத்திற்கு வழங்கப்பட்ட கெடு…
டெல்லி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் ஆண்டு வெற்றிகரமான…
ஷீரடி: சட்டீஸ்காரை சேர்ந்த பக்தர் ஒருவர் சாய்பாபா கோவிலுக்கு 1,200 கிராம் எடையில் தங்க தட்டை நன்கொடையாக இன்று வழங்கியுள்ளார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இனங்க அவரது…
டெல்லி: கடந்த அரையாண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக மத்திய நிதியமைச்சம் தெரிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு மறுஆய்வு குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
டெல்லி: இந்தியாவின் புதிய ராணுவத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத்தும், விமானப்படை தளபதியாக ஏர் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவாவும் இன்று பொறுப்பேற்றனர். இந்திய ராணுவத்…
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்றதற்கு தலைவர்கள் ஆதரித்து வரும் நிலையில் தொண்டர்கள் மத்தியல் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா…