நாடாளுமன்ற சிறுபான்மை குழு கூட்டத்தில் எம்.பி.க்கள் வெளிநடப்பு
டெல்லி: மத்திய சிறுபான்மை விவகார நாடாளுமன்ற குழு கூட்டம் அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தலைமையில் இன்று கூடியது. இதில் சமீபகாலமாக விசாரணையின்றி நடைபெறும் கொலைகளுக்கு கண்டனம்…
டெல்லி: மத்திய சிறுபான்மை விவகார நாடாளுமன்ற குழு கூட்டம் அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தலைமையில் இன்று கூடியது. இதில் சமீபகாலமாக விசாரணையின்றி நடைபெறும் கொலைகளுக்கு கண்டனம்…
அத்தியாயம் 3: பொடுகே போ: டாக்டர் த.பாரி, எம்.பி.பி.எஸ்., எம்.டி., டி.டி. தலை அரிப்புக்கு மிக முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று பொடுகு, மற்றொன்று பேன். pityrosporum…
ஜெருசலேம்: பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப் பயணமாக ஜூலை 3ம் தேதி இஸ்ரேல் செல்கிறார். அங்கு கிங் டேவிட் ஓட்டலில் அவர் தங்குவதற்கு அறை ஏற்பாடு…
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தியானா பகுதியை சேர்ந்தவர் பிரிட்டனி ஒஸ்போர்னே. கர்ப்பணியான இவர் தனது உறவினர் நதஷாவுடன் அங்குள்ள வன உயிரியல் பூங்காவுக்கு சென்றார். அங்கு கண்ணாடி அறையில்…
“பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைக் கொல்வதை ஏற்கவே முடியாது” என்று மோடி பேசியது அரசியல் ஸ்டண்ட் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. . குஜராத்திலுள்ள சபர்மதி…
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் மாட்டு இறைச்சியை எடுத்து சென்ற நபர் அடித்து கொலை செய்யப்பட்டார். அலிமுதீன் என்கிற அஸ்கர் அன்சாரி என்பவர் தடை செய்யப்பட்ட…
டெல்லி: பசு பக்தி என்ற பெயரில் மக்களை கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ,…
பாட்னா: போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்த வீடியோ வைரலாக பரவியுள்ளது.…
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் சாகசம் என்ற பெயரில் இளைஞர் ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் பானிப்பட் மாவட்டம் சமால்கா…
மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததாக வெளியாகியுள்ள புகைப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இவர் தனது சொந்த ஊரான…