Author: கிருஷ்ணன்

பொதுநல வழக்கு தொடுத்தவருக்கு 25 லட்ச ரூபாய் அபராதம்

டில்லி: கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஆப்ரகாமுக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் குல்பர்கா மாவட்டத்திற்கு மினி விதான் சவுதாவை…

அஜீத்தின் விவேகம் படப்பிடிப்பு நிறைவு: இயக்குநர் சிவா அறிவிப்பு

நடிகர் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்று அப்படத்தின் இயக்குனர் சிவா, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குனர் சிவா இதற்கு முன்…

விவசாயிகள் தற்கொலையை ஒரே இரவில் தடுக்க முடியாது!! உச்சநீதிமன்றம்

டில்லி: விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் பிரச்னையை ஒரு இரவில் தீர்த்துவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று கருத்து தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஒராண்டாக பசல் பீமா யோஜனா…

ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் ஆபத்து!: பீட்டா புது வழக்கு!

டில்லி: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் மிருக வதை நடந்ததாக உச்ச நீதிமன்றத்தில் பீட்டா வழக்கு தொடர்ந்துள்ளதை அடுத்து, ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை விதிக்கப்படுமோ என்ற…

தமிழ் உயிர் மெய் எழுத்து எத்தனை உள்ளது என்று தெரியுமா?: ரஜினிக்கு சீமான் சவால்

சேலம்: தமிழில் உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை உள்ளது என்று ரஜினிகாந்துக்கு தெரியுமா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடும் என்ற யூகம்…

புதுமண தம்பதிகளுக்கு காண்டம் பரிசு!! உ.பி அரசு அதிரடி

லக்னோ: புதுமண தம்பதிகளுக்கு காண்டம் பரிசு வழங்கும் திட்டம் வரும் 11ம் தேதி உ.பி அரசு அறிமுகம் செய்கிறது. உலக மக்கள் தொகை தினமான வரும் 11ம்…

முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்து இதுதான்!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார் என்று கேட்கப்பட… அதற்கு தவறான பதில்களை கூறினர் பங்கேற்பாளர்கள். இதில் இன்னொரு தகவலும் உண்டு. நாம் தற்போது…

முகரம் ஊர்வலத்தில் சிறுவர்களுக்கு காயம் ஏற்படக் கூடாது!! போலீசாருக்கு நிதிமன்றம் உத்தரவு

மும்பை: முகரம் ஊர்வலத்தில் சிறுவர்களுக்கு காயம் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை போலீசார் உறுதிப்படுத்த வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்…

டெல்லியில் மப்டி பெண் காவலரிடம் சில்மிஷம்!! விமான பயணி கைது

டெல்லி: கடந்த 27ம் தேதி அதிகாலை 2 மணிக்கு பஞ்சாப்பில் இருந்து டெல்லி விமானநிலையத்திற்கு சுமார் 50 வயத மதிக்கத்தக்கத ஆண் பயணி ஒருவர் வந்தார். குவைத்…

நாடோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்த போலீசார்!!

சென்னை: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் விஜயகுமார். இவர் ரோந்து சென்ற போது அங்குள்ள பிஎஸ்என்எல் எக்ஸ்சேஞ் அருகே உள்ள பாலத்தின் அடியில்…