Author: கிருஷ்ணன்

டில்லிக்கும் பரவியது கலவரம்!! ரெயில்களுக்கு தீ வைப்பு

டில்லி: தேரா சச்சா அமைப்பின் தலைவர் சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் பஞ்சாப், ஹரியானாவில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்…

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் வித்தியாசம்!

நெட்டிசன்: கா. திருத்தணிகாசலம் அவர்களது முகநூல் பதிவு: 2000 ரூபாய் நோட்டுகள் குறித்த சர்ச்சை தொடர்ந்துகொண்டே வருகின்றது. நோட்டு எப்போது அடிக்கப்பட்டது. தனியார் அச்சகங்களில் அடிக்கப்பட்டதா என்ற…

அதிமுக ஆட்சியை கலைக்க வலியுறுத்தி டிராபிக் ராமசாமி உண்ணாவிரதம்

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசை 24 மணி நேரத்தில் கலைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில்…

ஹரியானா, பஞ்சாப் கலவரத்தில் 11 பேர் பலி!!

சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் இன்று அறிவித்ததை…

ஹரியானா கலவரக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு!! பலர் காயம்

சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் இன்று அறிவித்ததை…

ஹரியானா கலவரம்: பாதுகாப்பு படையினர் ஆயுதம் பயன்படுத்த தயங்க கூடாது!! நீதிமன்றம் உத்தரவு

சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் இன்று அறிவித்ததை…

பாலியல் வழக்கில் சாமியார் கைது!! ஹரியானா, பஞ்சாப்பில் வன்முறை வெடித்தது

சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் இன்று அறிவித்ததை…

2ஜி வழக்கில் நாளை தீர்ப்பு தேதி அறிவிப்பு

டில்லி: 2ஜி ஸ்பக்ட்ரம் முறைகேடு வழக்கில் தீர்ப்பு தேதி வரும் நாளை 25 ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது. 2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி…

தலைமை நீதிபதி நியமனத்தை எதிர்த்த மனு தள்ளுபடி!! ரூ. 10 லட்சம் அபராதம்

டில்லி: விளம்பரத்திற்காக பொது நல வழக்கு தொடர்ந்த பாபா சுவாமி ஓம்ஜிக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக்…

பரோல் கோரிக்கை மனுவில் பேரறிவாளன் என்ன குறிப்பிட்டிருந்தார் தெரியுமா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், முருகனின் மனைவி நளினி…