Author: கிருஷ்ணன்

பீகார் வெள்ள பாதிப்புக்கு குடிகார எலிகள் தான் காரணமாம்!!

பாட்னா: பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 9 லட்சம் லிட்டர் சாராயம் குடித்த எலிகள் தற்போது வெள்ள பாதிப்புக்கும் காரணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பீகார்…

நீட் ரத்து செய்யப்படும்வரை அனிதா உடலை எடுக்க விட மாட்டோம்!: தொடரும் போராட்டம்

நீட் குழப்படி காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் அனிதாவின் இல்லம் அருகே இயக்குநர் கௌதமன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்..…

அல்ஜீரியா: ஐஎஸ்ஐஎஸ் தற்கொலைப் படை தாக்குதலை தடுத்த போலீஸ்காரர் பலி

அல்ஜீயர்ஸ்: அல்ஜீரியா நாட்டில் காவல்நிலையத்தை தகர்க்க வந்த ஐஎஸ்எஸ் தற்கொலை படை தீவிரவாதியை தடுத்த போலீஸ்காரர் குண்டுவெடிப்பில் சிக்கி இறந்தார். வட ஆப்ரிக்காவின் அல்ஜிரியா நாட்டின் தலைநகரான…

அஸ்ஸாமில் அமைதி குலைவு!! ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கு சட்டம் அமல்

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலம் அமைதி குலைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டு அங்கு ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரிகள் வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக 27 ஆண்டுகள்…

இந்தியாவின் வளர்ச்சியை பணமதிப்பிழப்பு தடுத்துவிட்டது!! உலக பொருளாதார நிபுணர் கணிப்பு

டில்லி: ‘‘இந்தியாவின் வளர்ச்சி கீழ் நோக்கி சென்றிருப்பது கவலை அளிக்கிறது. நாட்டின் வளர்ச்சியை பணமதிப்பிழப்பு தடுத்து நிறுத்திவிட்டது’’ என்று உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணரும்,…

நீட் ஒரு அரச பயங்கரவாதம்!! இயக்குனர் ராம்

சென்னை: நீட் அமல்படுத்தப்பட்டதால் மருத்துவ கல்வியில் சேர முடியாத விரக்தியில் அரியலூர் மாணவி அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார். தமிழகம் முழுவதும் இது பெரும் அதிர்ச்சியை…

சிறு வணிகர்களுக்கும் ஜிஎஸ்டி!! அதிகாரிகளுக்கு மோடி உத்தரவு

டில்லி: ‘‘சிறு வர்த்தர்களுக்கு ஏற்ற ஜிஎஸ்டி பதிவு முறையை கொண்டு வர வேண்டும்’’ என்று அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். நேரடி மற்றும் மறைமுக வரி…

நார்வே: பருவநிலை மாற்ற எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பார்வையிட்ட ராகுல்காந்தி!!

ஹார்டலாண்ட்: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி நார்வே நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அங்கு ஹார்டலாண்ட் மாங்ஸ்டட் பகுதியில் உள்ள தொழில்நுட்ப மையத்திற்கு சென்று பார்வையிட்டார்.…

நீட் எழுதியவர்கள் மன நல ஆலோசனை பெற ‘104’ஐ அழையுங்கள்!! தமிழக அரசு

சென்னை: நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீட் தேர்வில் தேர்ச்சி…

காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் போலீசார் காயம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் போலீசார் காயமடைந்தனர். காஷ்மீரின் ஸ்ரீநகரில் பன்டாசவுக் என்ற பகுதியில் போலீஸ் முகாம் உள்ளது. இந்த முகாம் மீது பயங்கரவாதிகள் திடீரென…