வாரனாசி பல்கலைக்கழக மாணவர் அமைப்பு தேர்தலில் ஏபிவிபி படுதோல்வி!!
வாரனாசி: உ.பி. மாநிலம் வாரனாசியில் உள்ள மாநில பல்லைக்கழகமான மகாத்மா காந்தி காசி வித்யாபீட தேர்தலில் ஒரு இடத்தில் கூட ஆர்எஸ்எஸ்.ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி வெற்றி…
வாரனாசி: உ.பி. மாநிலம் வாரனாசியில் உள்ள மாநில பல்லைக்கழகமான மகாத்மா காந்தி காசி வித்யாபீட தேர்தலில் ஒரு இடத்தில் கூட ஆர்எஸ்எஸ்.ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி வெற்றி…
மும்பை: சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருளுக்கான விலையை ரூ.4.50 உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதால் எல்பிஜி சிலிண்டர்கள், விமான டிக்கெட்களின் விலை அதிகரிக்கவுள்ளது.…
சென்னை நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்று வருகிறது. திரையுலகில் மிகவும் புகழ் பெற்று விளங்கியவர் நடிகை குஷ்பு. இந்தித் திரையுலகில்…
பெங்களூரு: நடிகர் கமல்ஹாசல் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் இந்து தீவிரவாதம் பரவியுள்ளது என்று கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.…
டில்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மகன் சவுரியா நடந்தும் ஒரு நிதி சேவை நிறுவனத்தில் 4 மத்திய அமைச்சர்கள் பங்கு தாரர்களாக இருக்கும் செய்தி…
கொச்சி: கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள புள்ளுவழி கிராமத்தை சேர்ந்தவர் ராணி மரியா. 1954ம் ஆண்டு பிறந்த இவர் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் மதபோதகர் பணியில்…
மதுரா: பாஜக எம்.பி. ஹேமமாலினியை மாடு முட்ட முயற்சித்த சம்பவத்தில் ரெயில் நிலைய மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உ.பி. மாநில பாஜக எம்.பி. ஹேமமாலினி தனது தொகுதியான…
கோலாலம்பூர்: மலேசியா நாட்டின் பெனாங் மாநிலத்தில் இன்று தொடர் மழை பெய்தது. சுமார் 6 மணி நேரம் வரை தொடர்ந்து பெய்த இந்த மழையால் அங்கு இயல்பு…
பெய்ஜிங்: தேசிய கீதத்தை அவமதிப்போருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் சட்டத்தை சீனா நிறைவேற்றியுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த குற்றவியல் சட்ட…
சென்னை: சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதம் எழும்பூரில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனைக்கு…