ஜப்பானில் 9 பேரை கொன்று உடல்களை வெட்டி கூறு போட்ட வாலிபர்!!
டோக்கியோ: ஜப்பானில் வாலிபர் ஒருவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் 9 பேரைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சிறிய குளிர்சாதன பெட்டிகளில் அடைத்து வைத்திருந்த…
டோக்கியோ: ஜப்பானில் வாலிபர் ஒருவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் 9 பேரைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சிறிய குளிர்சாதன பெட்டிகளில் அடைத்து வைத்திருந்த…
டில்லி: ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு தடை விதிக்ககோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சித்தூர் ராணி பத்மினியின் கதை ஹிந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட் டுள்ளது.…
புனே: அசைவம் சாப்பிடாதவர்கள், மது குடிக்காதவர்களுக்கு மட்டுமே தங்கப் பதக்கம் வழங்கப்படும் என புனே பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் வழங்கப்பட்டு…
டில்லி: ஆயுள் காப்பீட்டுத் திட்ட பாலிசியுடன் ஆதார் இணைக்க வேண்டும் என்று ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது. அரசு நலத் திட்டங்கள், சமையல் காஸ், வங்கி, செல்போன் என அனைத்துக்கும்…
ரியாத்: லெபனானில் தங்கியுள்ள சவுதியர்கள் உடனடியாக வெளியேறுமாறு சவுதி அரசு அறிவித்துள்ளது. சவுதி ஆதரவு பெற்ற லெபனான் பிரதமர் சாத் ஹரிரீ தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக…
கடலூர்: கடலூரில் உள்ள லட்சுமி ஜூவல்லரி மேலாளர் வீட்டில் வருமான வரித் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி, சிதம்பரம், காரைக்காலில் லட்சுமி ஜூவல்லரி செயல்பட்டு…
நாசா: செவ்வாய் கிரகத்திற்கு பெயர் பதிவு செய்தவர்கள் பட்டியலில் இந்தியர்கள் 3வது இடத்தில் உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேல் பகுதியை ஆராய்ச்சி மேற்கொள்ள…
சென்னை: ஜெயா டிவியில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை, தஞ்சாவூர், திருச்சி, கடலூர், பெங்களூரு உள்பட பல…
சென்னை: வக்கீல்களின் கல்வி சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்கீல்கள் கட்டபஞ்சாயத்து செய்வது தொடர்பான புகார் குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற…
சென்னை: சசிகலா குடும்பத்தினரிடம் வருமான வரி சோதனை நடத்த திருமண விழா என்ற பெயரில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரி உள்ளிட்ட…