Author: கிருஷ்ணன்

வங்கதேச உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா!!

டாக்கா: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய வங்கதேச உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சுரேந்திரகுமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார். சிகிச்சைக்காக ஒரு மாத கால விடுப்பில் சென்ற…

தெலங்கானா: சேற்று நீரில் முங்க சொல்லி தலித்களுக்கு தண்டனை அளித்த பாஜக தலைவர்

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பாரத் ரெட்டி. பாஜக தலைவர். இவர் அப்ப குதியை சேர்ந்த இரு தலித் இளைஞர்களை தண்டித்த வீடியோ வெளியாகி…

சென்னை: போதை மாணவர் ஓட்டி வந்த கார் மோதி ஆட்டோ டிரைவர் பலி

சென்னை: சென்னையில் போதை மாணவர் ஓட்டிய கார் மோதி ஆட்டோ டிரைவர் இறந்தார். சென்னை கத்தீட்ரல் சாலையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி அருகே பார்கிங் ஏரியாவில் 20…

ஜிஎஸ்டி.க்கு பின்னரும் மாநில எல்லைகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் சரக்கு வாகனங்கள்!!

டில்லி: வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினர் மேற்கொள்ளும் சோதனை காரணமாக மாநில எல்லை சுங்கச் சாவடிகளில் சரக்கு வாகனங்கள் 2 முதல் 9 மணி…

வங்கதேசம்: இந்துக்கள் கிராமத்துக்கு தீ வைப்பு! 30 வீடுகள் நாசம்

டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் வசிக்கும் கிராமம் ஒன்றிற்கு தீ வைக்கப்பட்டது. இதில் 30 வீடுகள் சேதமடைந்தன. நாற்பதுக்கும் மேற்பட்டோர் காயமடந்தனர். ஒருவர் பலியானார். வங்கதேசத்தில் இந்துக்கள்…

கருணாநிதியுடன் சரத்குமார், ராதிகா சந்திப்பு!!

சென்னை: சமக தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,…

மோடியின் தவறை சுட்டிக்காட்டினாலும் பிரதமர் பதவியை அவமதிக்கமாட்டோம்!! ராகுல்காந்தி

ஆமதாபாத்: ‘‘மோடி செய்யும் தவறுகளை சமூக வலை தளங்களில் சுட்டிக்காட்டினாலும் பா.ஜ.க வை போல் பிரதமர் பதவியை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அவமதிக்காது’’ என அக்கட்சி…

ஜெயலலிதா இருக்கும்போதே ரெய்டு நடத்தியிருந்தால் அதிகமாக கிடைத்திருக்கும்: திருநாவுக்கரசர்

சென்னை: “ஜெயலலிதா இருக்கும்போதே ரெய்டு நடத்தியிருந்தால் இப்போது கிடைத்ததை விட இன்னும் அதிகமாக கிடைத்திருக்கும்” என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய…

கர்நாடகா: திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவில் 3 பாஜக எம்எல்ஏ.க்கள் பங்கேற்பு

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாட பாஜக கடும் எதிர்ப்பு வந்தது. இது தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இந்த…

742 வக்கீல்களுக்கு பார் கவுன்சில் தடை!!

சென்னை: முறையான சட்டப்படிப்பு படிக்காமல் வக்கீல் தொழில் செய்து வந்த 742 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் செய்திகுறிப்பில், ‘‘…