Author: கிருஷ்ணன்

இயக்குநர் சசிகுமார் உறவினர் தூக்கிட்டு தற்கொலை!; ஃபைனான்சியர் அன்பு மிரட்டல் காரணமா?

சென்னை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வயது 40 பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகரான சசிகுமாரின் உறவினரான அசோக்குமார்,…

ஒரு மாதத்தில் உள்ளூர் விமானங்களில் 1.04 கோடி பேர் பயணம்!!

டில்லி: இந்தியாவில் கடந்த அக்டோபரில் 1.04 கோடி பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளனர். ஒரு மாதத்தில் அதிகம் பேர் விமான பயணம் செய்த பட்டியலில் இது…

மோடிக்கு எதிராக உயரும் கைகளை வெட்டுவோம்!! பாஜக தலைவர் பேச்சு

பாட்னா: பிரதமர் மோடிக்கு எதிராக உயர்த்தப்படும் விரல்கள் உடைக்கப்படும், கைகள் வெட்டப்படும் என்று பாஜக பீகார் மாநில தலைவர் நித்யானந்த ராய் பேசியுள்ளார். பீகாரில் வைஷ்ய மற்றும்…

தமிழக அமைச்சர்கள் வருங்கால குற்றவாளிகள்! சாருஹாசன் ஆவேசம்

வருமானத்துக்கு மீறி ரூ. 60 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்ட ஜெயலலிதா வழியில் நடப்பதாகச் சொல்லும் அமைச்சர்கள் வருங்கால குற்றவாளிகள் என்று நடிகர் கமல்ஹாசனின்…

சீனா: சிறையில் இருந்து இஸ்லாமிய கைதிகள் தப்பி ஓட்டம்

பெய்ஜிங்: சீனா சிறையில் இருந்து இஸ்லாமிய உய்குர் கைதிகள் 20 பேர் தப்பி சென்றுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு சீனாவின் சிறுபான்மை இனமான இஸ்லாமிய உய்குர் இனத்தை…

மோசடி ஆசாமிகள் கையில் ஆதார் தகவல்கள்!! மத்திய அரசு கவனிக்குமா?

டில்லி: உலகின் மிகப்பெரிய அடையாள தகவல்களாக ஆதார் விளங்குகிறது. கோடி கணக்கான மக்களின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் அடையாளங்களை இது கைவசம் கொண்டுள்ளது. ஆனால், இந்த தீவிரமான…

பிரிட்டன்: டிரைவர் இல்லாத கார் திட்டத்துக்கு ரூ.650 கோடி ஒதுக்கீடு

லண்டன்: நாடு முழுவதும் வரும் 2021ம் ஆண்டுக்குள் டிரைவர் இல்லாத கார்கள், மின்சார கார்களை அறிமுகம் செய்ய பிரிட்டன் அரசு 50 கோடி டாலர் அதாவது இந்திய…

பால் பற்றாகுறையை தீர்க்க காஷ்மீரில் ‘பால் கிராமம்’ திட்டம் அமல்!!

ஸ்ரீநகர்: பால் பற்றாகுறையை தீர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் பால் கிராமங்கள் அமைக்கும் திட்டத்தை காஷ்மீர் அரசு அமல்படுத்துகிறது. கால்நடை பராமரிப்பு துறையின் இந்த திட்டத்தின் மூலம்…

ஆய்வு தொடரும்!: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிரடி அறிவிப்பு

“சட்டத்தின் அடிப்படையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது” என்று தமிழக : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் கோவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு…

நாடாளுமன்றத்தை கூட்டாமல் பாஜக அரசு ஜனநாயகத்தை முடக்குகிறது….சோனியாகாந்தி

டில்லி: ஜனநாயகத்தின் கோவிலை மூடும் வகையிலும், ஏழைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசின் அராஜக போக்கை சோனியா காந்தி கண்டித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பணிக்குழு…