பஞ்சாங்கத்தில் இடம்பெற்ற கன்னியாகுமரி பாதிப்பு…கடலூருக்கும் எச்சரிக்கை
ராமேஸ்வரம்: ஒகி புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து 2017-18 ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கார்த்திகை மாதத்தில் கன்னியாகுமரி…