Author: கிருஷ்ணன்

பஞ்சாங்கத்தில் இடம்பெற்ற கன்னியாகுமரி பாதிப்பு…கடலூருக்கும் எச்சரிக்கை

ராமேஸ்வரம்: ஒகி புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து 2017-18 ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கார்த்திகை மாதத்தில் கன்னியாகுமரி…

ஆர்.கே.நகரில் இயக்குனர் அமீர் போட்டி!!

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இயக்குநர் அமீர் பேட்டியிடபோவதாக அறிவித்துள்ளார். சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட போவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து தனியார்…

கடலில் தவித்த 198 மீனவர்களை மீட்டது கடலோர காவல்படை

கன்னியாகுமரி: புயலில் சிக்கி தவித்த மீனவர்கள் தீவில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. ஒகி புயலால் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்…

பொருளாதார வளர்ச்சியை விரைந்து முடிவு செய்ய முடியாது!! மன்மோகன் சிங்

சூரத்: ‘‘பொருளாதார வளர்ச்சி குறித்து விரைவில் முடிவுக்கு வர முடியாது’’ என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 5 காலாண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து…

300 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்த ஏஐசிடிஇ முடிவு!!

டில்லி: தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக 30 சதவீதத்திற்கு மேல் மாணவர்கள் சேராதஹ்£ல் நாடு முழுவதும் 300 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு…

ஆர்கே நகரில் விஷாலுக்கு டெபாசிட் கூட கிடைக்காது!! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை: நடிகர் விஷாலின் அரசியல் வாழ்க்கையோடு திரையுலக வாழ்க்கையும் அஸ்தமிக்கும். அவரால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஆர்கே நகர்…

சிறுமியை பலாத்காரப்படுத்திக் கொன்ற குற்றவாளி தாயையும் கொன்ற கொடூரம்

சென்னை: சென்னை மாங்காட்டில் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த் சமீபத்தில் ஜாமினில்…

மைதானத்தில் அடாவடி செய்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்

அடிலெய்டு: இன்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து பந்துவீச்சார்களை தொடர்ந்து வம்பிழுத்துக்கொண்டே இருந்தது விளையாட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கும்,…

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்பட்டது

திருச்சி: திருச்சி மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம் இன்று ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்தையொட்டி, மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் சன்னதி அருகிலுள்ள 50 அடி உயர செப்புக் கொப்பரையில் மெகா…

கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மத்திய அரசு விரைந்து மீட்க வேண்டும்!! ராகுல்காந்தி

டில்லி: ஒகி புயல் காரணமாக கடலில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். ஒகி புயல் காரணமாக தமிழகம், கேரளாவை…