பிரதமர் மோடியை காங்கிரஸ் மதிக்கிறது……..ராகுல்காந்தி
காந்திநகர்: ‘‘பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் மதிக்கிறது. அதனால் தான் மணிசங்கர் அய்யர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என ராகுல்காந்தி கூறினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று…
காந்திநகர்: ‘‘பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் மதிக்கிறது. அதனால் தான் மணிசங்கர் அய்யர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என ராகுல்காந்தி கூறினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று…
சென்னை: கன்னியாகுமரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்று மீனவர்கள் கோரிக்கையை கேட்க வேண்டும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார் ஒகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்க கோரி…
டில்லி: கும்பமேளாவுக்கு யுனெஸ்கோவின் அங்கிகாரம் கிடைத்துள்ளது. அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் நகர நதிக்கரையில் கும்பமேளா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு புனித…
டில்லி: தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘இந்திய அணி தற்போது…
சென்னை: ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர்…
சென்னை: ஒகி புயலில் சிக்கிய பலியான மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர்…
டில்லி: நித்யானந்தாவுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கை இனியும் தாமதிக்கால் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து விரைந்து விசாரிக்க வேண்டம் கர்நாடகா நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நித்யானந்தா ஆசிரமத்தின்…
மும்பை: கைது செய்யப்பட்ட தஷ்வந்த் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். சென்னை குன்றத்தூரை சேர்ந்த தஷ்வந்த் (வயது 23) என்பவர் 7 வயது சிறுமி ஹாசினியை…
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செயயப்பட்டுள்ளது. அவர் கோரிய தொப்பி சின்னம் நமது கொங்கு முன்னேற்ற கழக கட்சி…
டில்லி: பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்ததற்காக ராகுல்காந்தி உத்தரவை தொடர்ந்து மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கோரினார். குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் மூத்த தலைவர் மணிசங்கர்…