Author: கிருஷ்ணன்

குஜராத் 2ம் கட்ட தேர்தலில் 68.7% வாக்குப்பதிவு

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற 2-ம் கட்ட தேர்தலில் 68.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளனன. குஜராத் சட்டமன்ற தேர்தலில் 2ம் கட்டம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மாலை 5…

குஜராத், இமாச்சலில் பாஜக ஆட்சி….கருத்து கணிப்பில் தகவல்

டில்லி: குஜராத் 2ம் கட்ட தேர்தல் இன்று நிறைவடைந்தது இதை தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. குஜராத் மற்றும் இமாச்சலில் பா.ஜ.க வெற்றி பெறும் என…

குஜராத் 2ம் கட்ட தேர்தலில் 4 மணிக்கு 62.4% வாக்குப்பதிவு

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற 2-ம் கட்ட தேர்தலில் 4 மணிக்கு 62.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளனன. குஜராத் சட்டமன்ற தேர்தலில் 2ம் கட்டம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு…

26ம் தேதி முதல் 6 நாட்கள் ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு

சென்னை: ரஜினிகாந்த் 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தினமும் 1000 ரசிகர்களை சந்திக்கிறார். 8 வருடங்களுக்குப் பிறகு கடந்த மே மாதம் ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்…

காஷ்மீரில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீரில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா எல்லை பகுதியில் லான்ஸ் நயிக் பர்வீஷ் குமார்…

மியான்மரில் ஒரே மாதத்தில் 6,700 ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் கொலை….ஆய்வில் தகவல்

யாங்கன்: மியான்மரில் ஒரே மாதத்தில் 6 ஆயிரத்து 700 ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மியான்மரில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மீது ராணுவம் தாக்குதல்…

பொறியியல் பட்டதாரிகளே.. மத்தியஅரசில் பணி வாய்ப்பு …. இதோ

சென்னை, இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான எலக்ட்ரா னிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 66 கிராஜூவேட் என்ஜினியர் ட்ரெய்னி…

குறைந்த காவலர்கள் சென்றதே உயிரிழப்புக்கு காரணம்! பெரிய பாண்டி மனைவி குற்றச்சாட்டு

சென்னை: சென்னை நகைக்கடை கொள்ளை வழக்கில், கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்றிருந்த மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப் பட்டார். இந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்க வெளி…

கொள்ளையர்களால் சுடப்பட்ட காவல் ஆய்வாளர் குடும்பத்துக்கு ஆணையர் ஆறுதல்

சென்னை, கொள்ளையர்களால் சுடப்பட்ட காவல் ஆய்வாளர் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆணையர் ஆறுதல் கூறினார். சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ள கொள்ளை…

ராஜஸ்தானில் தமிழக காவல் ஆய்வாளர் கொலை: நடந்தது என்ன?

சென்னை, மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் பெரிய பாண்டி ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. சென்னையை அடுத்த புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலை,…