ஆளுநர் பாதுகாப்பு வாகனம் விபத்தை ஏற்படுத்தவில்லை!: ஆளுநர் மாளிகை அறிக்கை
சென்னை : மாமல்லபுரம் அருகில் விபத்தை ஏற்படுத்திய ஆளுநர் பாதுகாப்பு வாகனம் அல்ல என்றும், மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த வாகனம்தான் விபத்தை ஏற்படுத்தியது என்றும் ஆளுநர் மாளிகை…
சென்னை : மாமல்லபுரம் அருகில் விபத்தை ஏற்படுத்திய ஆளுநர் பாதுகாப்பு வாகனம் அல்ல என்றும், மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த வாகனம்தான் விபத்தை ஏற்படுத்தியது என்றும் ஆளுநர் மாளிகை…
பனாஜி: காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்றதற்கு கோவா சட்டமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சட்டமன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை எதிர்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் கொண்டு…
கவுகாத்தி: கடந்த 5 மாதங்களில் பாஜக கருவூலத்திற்கு ரூ. 80 ஆயிரம் கோடி நன்கொடையாக சென்றுள்ளது என்று அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே…
வாஷிங்டன்: இந்திய மொழிகளில் தெலுங்கு பேசும் மக்கள் அமெரிக்காவில் 3.21 லட்சத்துடன் 3வது இடத்தில் உள்ளனர். 2012&16ம் ஆண்டு அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு ஒரு…
டில்லி: பொதுத் துறை வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு கடந்த 42 மாத தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ரூ.5.05 லட்சம் கோடியாக உயர்ந்தது குறித்த விசாரணைக்கு…
டில்லி: ‘‘பாசன பணிகளுக்கு கால்வாய்களுக்கு பதிலாக இரும்பு குழாய்கள் பயன்படுத்தப்படும்’’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார். மொராக்கா நாட்டின் போக்குவரத்து, உபகரணங்கள் மற்றும் நீர்…
கல்பாக்கம்: கடலூரில் ஆய்வு செய்து விட்டு சென்னைக்கு திரும்பிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பாதுகாப்பு வாகனம் மாமல்லபுரம் அருகே சாலையை கடந்தவர்கள் மீது மோதியதில் இருவர்…
சென்னை: இந்தியாவில் செயல்படும் வெரிசோன் டேட்டா சர்வீஸ் நிறுவனத்தில் ஆயிரத்து 200 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடிவு செய்துள்ளது. சென்னை, ஐதராபாத்தில் இந்நிறுவனங்களில் பணியாற்றுவோர் அதிகளவில்…
போபால்: ‘‘பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கடும் என்றும், ஆணாதிக்க மன நிலைக்கு எதிராக பெண்கள் பிரச்சாரம் மேற்கொள்ள சுய உறுதி ஏற்க வேண்டும்’’…
கவுகாத்தி: அஸ்ஸாமில் கடந்த 100 நாட்களில் 40 யானைகள் விபத்துகளில் சிக்கி பலியாகியுள்ளன. அஸ்ஸாமில் உணவு மற்றும் நீர்த் தேவைக்காக மனிதர்களின் இருப்பிடத்திற்கு யானைகள் வந்து விடுகின்றன.…