வாழ்த்துகள் இளைஞனே! : ராகுலை வாழ்த்தி சமூக வலை தளங்களில் வைரலாகும் கவிதை
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராகுல்காந்தி இன்று பதவி ஏற்றார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்களும், கட்சி நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து…
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராகுல்காந்தி இன்று பதவி ஏற்றார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்களும், கட்சி நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து…
டில்லி: ஜிஎஸ்டிக்கு எதிரான எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்து அதை அமல்படுத்துவிதில் பிடிவாதமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தியது.…
டில்லி: பாஜக நாட்டை பின் நோக்கி அழைத்து சென்று கொண்டிருக்கிறது என்று ராகுல்காந்தி பேசினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று முறைப்படி…
டில்லி: ‘‘ரேபரலி தொகுதியில் சோனியாகாந்தி மீண்டும் போட்டியிடுவார்’’ என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்றார். டில்லியில்…
சென்னை: இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் 21 ஆயிரத்து 350 பேர் டெங்கு காயச்சலால் பாதித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம்…
சென்னை: வைகுண்ட ஏகாதேசி திருவிழானை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று…
மும்பை: தேசிய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் போதைப் பொருளுடன் சிக்கினார். மும்பை சர்வதேச விமான நிலையத்தில்…
சென்னை: ஒரு வருடத்திற்கு பின் தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயம் வந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி, தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார். சுமார் ஓராண்டிற்கு…
சென்னை: கடலூரில் ஆய்வு செய்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று மறைவில் பெண் குளிப்பதை பார்த்ததாக பரவிய செய்தி தவறு என்று கூடுதல் தலைமை செயலாளர்…
சென்னை: ஆளுநர் முக்கிய பிரமுகர்களின் வாகன விபத்துக்கள் குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் திரு ஆர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:…