கேரள: பஸ் கவிழ்ந்து 21 தமிழக ஐயப்ப பக்தர்கள் காயம்
பத்தனம்திட்டா: பஸ் கவிழ்ந்தவிபத்தில் சங்கரன் கோவிலில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 21 பேர் படுகாயமடைந்தனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள்…
பத்தனம்திட்டா: பஸ் கவிழ்ந்தவிபத்தில் சங்கரன் கோவிலில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 21 பேர் படுகாயமடைந்தனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள்…
திருப்பதி: திருப்பதியில் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்யும் முறை நாளை முதல் 6 நாட்களுக்கு அமல்படுத்தப்படுகிறது. இது குறித்து கோவில் தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொது…
டில்லி: ‘‘அமைச்சர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும்’’ என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘…
சேலம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் நாளை சேலத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். தமிழக ஆளுநராக இருந்த ரோசையா ஓய்வுக்கு பிறகு மகாராஷ்டிரா ஆளுனர் வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பையும்…
ஜெய்ப்பூர்: சென்னை கொளத்தூர் நகைக் கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய ராஜஸ்தான் மாநிலம் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி துப்பாக்கியால் சுட்டுக்…
டில்லி: ஒகி புயல் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி தொகுப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். ஒகி புயல் தாக்குதலில் தமிழகம்,…
விசாகப்பட்டினம்: இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில்இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற…
டில்லி: மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடக்கிறது என்று எதிர்கட்சிகள் தற்போது குற்றம்சாட்டி வருகின்றன. இதனால் பழையபடி ஓட்டுச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி…
தென்னாப்பிரிக்காவில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 74 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் தேவாலயத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் பலியாயினர். மேலும 44…