Author: ஆதித்யா

கருப்பன்: திரைவிமர்சனம்

சுமிதா ரமேஷ் (Sumitha Ramesh) அவர்களின் முகநூல் விமர்சனம்: பிரமாண்ட ஏ.எம்.ரத்னம் தயாரிக்க,ரேணிகுண்டா இயக்குனர்,லிங்குசாமி அஸிஸ்டெண்ட் பன்னீர்செல்வம்..இயக்கியது கருப்பன். சிவாஜியும்,எம்ஜியாரும் சுவைத்து,கமலும் ரஜினியும் அரைத்ததை.. தானும் ருசித்துத்துப்ப…

ரஜினி அரசியலில் லதா தலையீடு இருக்காது!: ரசிகர் மன்ற தலைவர் “நம்பிக்கை” பேட்டி

இதோ அதோ என்ற ரஜினியின் அரசியல் பிரவேசம் இழுத்துக்கொண்டே போகிறது. சமீபத்தில் ரசிகர்களைக் கூட்டி, போர் அறிவிப்பு செய்தார் ரஜினி. இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத்,…

பாலிவுட் ஹீரோயினுக்கு ஜோடியாகும் தமிழ்நாட்டு சமையற்கலை நிபுணர்!

‘மசான்’ ஹிந்திப் படம் மூலம் புகழ்பெற்ற பாலிவுட் ஹீரோயின் ஸ்வேதா திரிபாதி, தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் கோவையைச் சேர்ந்த சமையற்கலை நிபுணர்! பாலு மகேந்திரா,…

“அடுத்த பிறவியிலாவது பிராமணனாக பிறக்க வேண்டும்” : சர்ச்சையை கிளப்பிய பா.ஜ.க. நடிகரின் பேச்சு

திருவனந்தபுரம் மலையாள நடிகரும், பா ஜ க. எம்.பியுமான சுரேஷ் கோபி அடுத்த பிறவியில் பிராமிணராக பிறக்க ஆசைப்படுவதாக ஏக்கத்துடன் தெரிவித்துள்ளது பலத்த எதிர்ப்பை கிளப்பியுள்ளது. பிரபல…

சிவாஜி கணேசனை இகழ்வதா?: அமைச்சர் ஜெயக்குமாருக்கு  ரசிகர்கள் கண்டனம்

நடிகர் சிவாஜி கணேசன் குறித்து அவதூறாகப் பேசியதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு சிவாஜி சமூகநலப்பேரவையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் அரியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,…

ஸ்பெயினிலும் தனி நாட்டுக்கான வாக்கெடுப்பு

பார்சிலோனா: ஈராக் நாட்டில் குர்திஸ்தான் பகுதியில் தனி நாட்டுக்கான வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டின் கேட்டலோனியா மாகாணத்திலும் தனி நாட்டுக்கான வாக்கெடுப்பு நடக்க…

கருணாநிதி நலம்.. வதந்திகளை நம்ப வேண்டாம்!: கனிமொழி

திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்றும் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து இன்று…

சிறப்புக்காவல் படைக்கு சுற்றரிக்கை… வழக்கமான நிகழ்வுதான்.. பதட்டம் வேண்டாம்: டிஜிபி ராஜேந்திரன்.

சென்னை: சிறப்பு காவல்படைக்கு அனுப்பப்பட்ட உத்தரவு வழக்கமான நிகழ்வுதான் என்று டிஜிபி டிகே ராஜேந்திரன் அறிவித்துள்ளார். சற்றுமுன் தமிழக டிஜிபி ராஜேந்திரன், மாவட்டங்களில் இருக்கும் சிறப்பு காவல்படையினருக்கு…