Author: ஆதித்யா

ராஜ்கோட்: காஷ்மீர், தாஜ்மஹால்..: ப.சிதம்பரம் அதிரடி பேச்சு

ராஜ்கோட்: காஷ்மீர், தாஜ்மஹால் புறக்கணிப்பு, அகமதுபட்டேல் ஆகிய விவகாரங்கள் குறித்து ப.சிதம்பரம் அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளார். முன்னாள் உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம்…

தாஜ்மஹால், திப்புசுல்தான் எல்லாம் இருக்கட்டும்..   பிரச்சினைகளைக் கவனிங்க!  பிரகாஷ் ராஜ் 

விவசாயிகள் நலன் குறித்து கவலைப்படாமல் திப்பு சுல்தான், தாஜ்மஹால் வரலாற்றை தோண்டி எடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அரசியல்வாதிகளை நடிகர் பிரகாஷ் ராஜ் வலியுறுத்தி உள்ளார்.…

மலேரியா நோயைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்

“டெங்கு’ போலவே மக்களை அச்சுறுத்தும் ஒரு நோய், மலேரியா. இதைக் கண்டறிய சோதனைகள் பல இருக்கின்றன. ஆனால் பரிசோதனை மையங்களில் சோதிக்க இருநூறு ரூபாயிலிருந்து ஐநூறு ரூபாய்…

பா.ம.கவும் பீச் குதிரையும் ஒன்னு!: கலாய்க்கும் நெட்டிசன்கள்

பொதுவாக, பா.ம.க. நிறுவனர் ராமதாசின் ட்விட்கள் பலராலும் கவனிக்கப்படும். தகவல்களின் அடிப்படையில் அவை இருப்பதோடு கிண்டலாகவும் இருக்கும். அதே நேரம் அவ்வப்போது அவரது பதிவுகள் கடுமையாக கிண்டலடிக்கப்படுவதும்…

பசுக்களுடன் செல்ஃபி எடுக்கும் போட்டி:  தனி ஆப் வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்.

பசுக்களுடன் செல்ஃபி எடுக்கும் போட்டியை அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ்., இதற்காக தனி ஆப் ஒன்றையம் வெளியிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்புகளில் ஒன்றான, “பசுப்பாதுகாப்பு அமைப்பு” இந்த போட்டியை…

ரேசன் சர்க்கரை விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம்!: அமைச்சர் செல்லூர் ராஜூ  பேட்டி

சென்னை: ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வுக்கு மத்திய அரசு, மானியத்தை நிறுத்தியதே காரணம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழக அரசு ரேசன் சர்க்கரை…

2.0 பாடல்களைக் கேளுங்கள் (ஆடியோ)

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படப் பாடல்கள் துபாயில் நேற்று வெளியிடப்பட்டன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.

கொலை மிரட்டல்..  வீட்டுக்குச் செல்ல மாட்டேன்!: தீபா கணவர் மாதவன்

சென்னை: தன் மீதான கொலை மிரட்டல் புகார் குறித்த நடவடிக்கை என்னவென்று அறியாமல், தனது வீட்டுக்குச் செல்ல மாட்டேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர்…

திரை விமர்சனம் : களத்தூர் கிராமம்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ’குற்றப்பரம்பரை’யினர் என முத்திரைக் குத்தப்பட்ட ‘கள்ளர்’ சமூகத்தின் கதையை ”நாந்தேன் படமெடுப்பேன்.. நாந்தேன் படமெடுப்பேன்…” என்று இயக்குனர்கள் பாரதிராஜாவும் பாலாவும் ’மைக்’கடி சண்டை…