Author: ஆதித்யா

“காலா’வை முந்தும் 2.0

வரும் 2018 ஜனவரியில் (பொங்கல் அன்று) ரஜினி நடிக்கும் ‘2.0’ படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிறகு இப்படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதத்தில் என்று தகவல்கள் வெளியாகின.…

கனமழை… விடுமுறை குழப்பம்: அரசு நிர்வாகம் சிந்திக்குமா?

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.…

ரஜினி வீட்டு நாய் தேர்தலில் நின்றால்கூட, வெற்றிபெற்றுவிடும்!: அன்புமணி காட்டம்

ரஜினி வீட்டு நாய் தேர்தலில் நின்றால்கூட, வெற்றிபெற்றுவிடும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி பேசியிருக்கிறார். அரியலூரில் திருமண நிகழ்ச்சியில் பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி…

பெற்றோர் கவனிக்க: சமூகவலைதளங்கள் ஜாக்கிரதை!

“என் குழந்தைக்கு 14 வயசுதான் ஆகுது. ஆனா செல்போன்ல என்னென்னமோ பண்ணுதுங்க..” “என் பொண்ணு எப்பவும் செல்போன், கம்ப்யூட்டர்ல ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கா” – என்றெல்லாம் பெருமைப்படும்…

நீதிமன்ற உத்தரவு என்னாச்சு?

நெட்டிசன்: கருணா பிரசாத் (Karuna Prasad) அவர்களின் முகநூல் பதிவு: உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், கட் – அவுட் வைக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் இரு நாட்களுக்கு…

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கொலை : இளைஞருக்கு ஆயுள் சிறை!

சென்னை: பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கொலை வழக்கில் இளைஞருக்கு, சென்னை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் ரேஸ் கோர்சில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அருணா.…

ரோஹிங்கியா ஆண்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை?

பலோங்காலி: தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா ஆண்களுக்கு கட்டாய குடும்பக்கட்டுப்பாடு செய்ய பங்களாதேஷ் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் பெரும்பான்மையாக பர்மிய…

காஷ்மீர் குறித்து ப.சி. கருத்து… நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும்!: ஸ்மிருதி இரானி

டில்லி: காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கலாம் என்று ப.சிதம்பரம் கருத்து நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என்று ஸ்மிதி இராணி தெரிவித்துள்ளார். ன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குஜராத்…