விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் நடிகை கைது!
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக தமிழ் நடிகை கரோலின் புனேவில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு கே.எஸ்.சரவணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வாடா செல்லம்’.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக தமிழ் நடிகை கரோலின் புனேவில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு கே.எஸ்.சரவணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வாடா செல்லம்’.…
“கருத்தைத் தவறாக உள்வாங்கிக் கொண்டு என்னைக் கந்துவட்டிக்கு ஆதரவாளன் எனக் குற்றஞ்சாட்டுவதா?” என்று சி.பி.எம். கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை…
திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.,29 – புதன் கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு…
பெங்களூரூ: ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என்று அவரது அத்தை மகள் லலிதா தெரிவித்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்மணி, தான் ஜெயலலிதாவின் மகள்…
கடலூர் மாவட்டத்தில் அப்பாவி இளைஞரை ஒருவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் உயிரோடு எரித்து கொன்றுவிட்டனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி இருக்கிறார். இது குறித்து…
வசந்தபாலன் இயக்கத்தில் பரத், பசுபதி ஆகியோரது நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம், ம் வெயில். இதில், பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா. இந்தப் படத்தைத் தொடர்ந்து தொலைபேசி,…
சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியனுக்கு எதிராக அளித்த புகாரை தயாரிப்பாளர் சி.வி.குமார் நேற்று திடீரென வாபஸ் வாங்கினார். இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரது படத்தயாரிப்பு நிர்வாகியாக…
பெண்களுக்கு என்று பிரத்யோக பள்ளியை முதன்முதலில் உருவாக்கிய இந்திய சமூக புரட்சியாளர் ஜோதிராவ் பூலே நினைவு தினம் இன்று!! தாழ்த்தப்பட்ட பிரிவில் பிறந்த இவர், இளம் வயதிலேயே…
கடலூர்: பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களை தட்டிக்கேட்டதால் தன்னை உயிரோடு எரித்துவிட்டார்கள் என்று இளைஞர் ஒருவர் மரண வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம்…