Author: ஆதித்யா

சுபவீ எழுதும் போராட்டங்கள் – குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம்

1938-க்குப் பிறகு 1953இல் – மீண்டும் ராஜாஜி, மீண்டும் பெரியார் மீண்டும் கல்வித்திட்டம், மீண்டும் போராட்டம்!! அந்தப் போராட்டம் குறித்து விரிவாக நாம் பார்க்க வேண்டியுள்ளது. 1938-1953…

சுபவீ எழுதும் போராட்டங்கள் – வெள்ளையனே வெளியேறு போராட்டம்

நாம் இதுவரையில் கண்ட போராட்டங்களுக்கும், இப்போது காணவிருக்கும் போராட்டத்திற்கும் இடையில் இரண்டு பெரிய வேறுபாடுகள் உள்ளன. அவை அனைத்தும் தமிழகத்தில் மட்டும் நடைபெற்றவை. இதுவோ இந்திய அளவிலானது.…