வுகாத்தி

டும் வெள்ளத்தால் மேகாலயா – அசாம் முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது/

வடகிழக்கு பருவமழை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது.  அதிலும் குறிப்பாக, அசாம், அருணாச்சலபிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது., கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அசாம் – மேகாலயா முக்கிய சாலை யான அசாமின் கவுகாத்தி மேகலயாவின் துரா நகரங்களை இணைக்கும் முக்கிய சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த  சாலை துண்டிப்பால் இரு பகுதிகளிலும் சரக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. எனவே துண்டிக்கப்பட்ட சாலையை சரிசெய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.