சென்னை:
இன்று மாலை அ.தி.மு.க – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

அடையாறு கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் நாளை நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிப்பது குறித்தும், பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டதால், சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவரை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel