ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் மகர்மால் பகுதியில் பாதுகாப்பு பணியில் ராணுவம் ஈடுபட்டிருந்தது.

அப்போது அவர்கள் மீது பயங்கரவாதிகள் குண்டுகளை வீசி தாக்கினர். ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் ராணுவத்திற்கு ஏற்பட்ட சேதம் குறித்த விபரம் உடனடியாக வெளியாகவில்லை.
Patrikai.com official YouTube Channel