தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு (Global Investors Meet): ஒப்பந்தம் போடப்பட்டதில் , உண்மையில் வெறும் 2.55 % மட்டுமே நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் ஆட்சியில், கடந்த சில ஆண்டுகளாகவே, முதலீடுகள் நடைமுறைபடுதுவதில் மெத்தனம் நீடித்து வருவதை மேலே உள்ள அட்டவணையில் காணலாம். இந்த சதவீதம், பிந்தங்கிய” மாநிலங்களான ராஜஸ்தானை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயா என்றால் “வெற்று அறிவிப்பு” மட்டும் தானா? ” செயலாக்கம்” கிடையாதா ?
ஜெயலலிதா குறித்து கட்டி எழுப்பப் பட்டுள்ள “சிறந்த நிர்வாகி” எனும் பிம்பதிற்கும், உண்மை நிலவரத்திற்கும், மலைக்கும் மடுவுக்குமான தூரம் உள்ளதை, மேலுள்ள அட்டவணையில் காணலாம். அவர் சிறை சென்ற 2015 -ம் ஆண்டு அதிக முதலீடு நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளதையும் அறியலாம்.


கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகம் 5293 கோடி மட்டுமே முதலீட்டை நடைமுறைப் படுத்தி உள்ளது. இது, கர்நாடகம் மற்றும் ஆந்திராவுடன் ஒப்பிடுகையில், மிக மிக குறைவு என்பதை மேலுள்ள அட்டவணையில் காணலாம்.
Patrikai.com official YouTube Channel