சென்னை

மிழக அரசு 8 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது

தமிழக அரசு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள உத்தரவில் ,

”* மத்திய சென்னை அசோக் நகர் சார்பதிவாளர் வெண்மதி, பழனி நிர்வாக சார்பதிவாளராகவும்,

* திருச்சி காட்டுப்புத்தூர் சார்பதிவாளர் வசந்தாமணி நாமக்கல் வழிகாட்டி சார்பதிவாளராகவும்,

* விருத்தாச்சலம் மாவட்ட பதிவாளர் அலுவலக நிர்வாக சார்பதிவாளர் ஏ.கே.ஜார்ஜ் பொன்னேரி தற்காலிக இணை சார்பதிவாளராகவும்,

* செங்கல்பட்டு 2 எண் இணை சார்பதிவாளர் சத்தியபிரியா திண்டிவனம் வழிகாட்டி சார்பதிவாளராகவும்,

* சிதம்பரம் 1 எண் இணை சார்பதிவாளர் ரங்கராஜ் திருவள்ளூர் சீட்டு மற்றும் சங்க சார்பதிவாளராகவும்,

* மன்னார்குடி சார்பதிவாளர் மஞ்ச கடலூர் அசல் பத்திரப்பிரிவு கண்காணிப்பாளராகவும்,

* கெங்கவல்லி சார்பதிவாளர் அம்பிகா திண்டுக்கல் அசல் பத்திரப்பிரிவு கண்காணிப்பாளராகவும்,

* வேப்பந்தட்டை சார்பதிவாளர் விஜயன் 1 எண் இணைசார்பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ”

என்று கூறப்பட்டுள்ளது.