துரை

ளுந்ர் பங்கேற்ற மதுரை காமராஜர்  பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கோவி செழியன் புறக்கணித்துள்ளார்.

நேற்று நடந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 56-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆள்நர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 54,714 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார். \

அண்மையில் தமிழக ஆளுநர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து விவகார சர்ச்சையானது.  எனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புறக்கணித்தார்.

மேலும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் பேராசிரியர் புஷ்பராஜுவும் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார்

தொடர்ந்து 3-வது முறையாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழகங்களின் இணை வேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.