சென்னை

ன்று சென்னையில் பாரமரிப்பு பணிக்காக சில இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

”சென்னையில் இன்ரு (வியாழக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

திருவேற்காடு:

ராணி அண்ணா நகர் ,அசோக் மெடோவ்ஸ் ,வள்ளி கொல்லை காடு , பெருமாளாகரம்.

டி.ஐ.சைக்கிள்:

டாஸ் தொழிற்பேட்டை , பி.எம்.ஆர். தொழிற்பேட்டை, , காமராஜபுரம்,கே.எஸ்.ஆர் நகர், வி.ஜி.என். சாந்தி நகர், காஸ்மோபோலிஸ், ப்ரெண்ட் பார்க், விக்டோரியா பார்க் , ஹைவ் பேஸ் 1 மற்றும் 2.

தாம்பரம்:

சர்வீஸ் சாலை , இன்விகான் பிளாட் , டி.டி.கே.நகர் , எருசலேம் நகர் , சர்ச் சாலை ,ரத்தின குமார் அவென்யூ ,மருதம் பிளாட் ,ஏ .எஸ்.ராஜன் நகர் , ஜி.கே.மூப்பனார் அவென்யூ.

என அறிவிக்கப்பட்டுள்ளது.