சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் மஞ்சள் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது.

மேலும் நான்குநாட்களுக்கு கனமழை தொடரும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் வரும் 14ம் தேதி வரை மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
தொடர் கனமழை காரணமாக அணைகள் மற்றும் ஆறுகள் நிரம்பியுள்ளது அதேவேளையில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
Patrikai.com official YouTube Channel