புதுடெல்லி:
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள அமிதாப் கந்த்-ன் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது.

“நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்தின் பதவிக்காலத்தை 30.06.2021 க்கு பிறகு, மேலும் ஒரு வருட காலத்திற்கு அதாவது 30.06.2022 வரை நீட்டிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel