சென்னை

மிழகத்தில்  இன்றைய (28/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 2,194 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,79,473 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,670 பேர் உயிர் இழந்து 8,52,733 பேர் குணம் அடைந்து தற்போது 13,070 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,46,339 பேர் பாதிக்கப்பட்டு 4,230 பேர் உயிர் இழந்து 2,36,911 பேர் குணம் அடைந்து தற்போது 5,198 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 58,258 பேர் பாதிக்கப்பட்டு 689 பேர் உயிர் இழந்து 56,397 பேர் குணம் அடைந்து தற்போது 1,172 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 55,579 பேர் பாதிக்கப்பட்டு 809 பேர் உயிர் இழந்து 53,435 பேர் குணம் அடைந்து தற்போது 1,335 பேர் சிகிச்சையில் உள்ளனர்.