சென்னை
இதுவரை தமிழகத்தில் மொத்த கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 1,00,29,232 ஆகி உள்ளது.

இன்று தமிழகத்தில் 73,012 மாதிரிகள் கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இதுவரை 1,00,88,232 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று 2,504 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை 7,27,026 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 30. பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 11,152 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 3,644 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 6,94,480 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 20,994 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel