புத்தகோட்:
நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் நேற்று நள்ளிரவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்து ஆறு பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், டெல்லி, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களிலும் உணரப்பட்டது. வீடுகளில் இருந்த பொருட்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
Patrikai.com official YouTube Channel