மற்றவர் வெற்றியை சுட்டிக்காட்டி தாமத வழக்கு தொடர்ந்தால் அதே நிவாரணம் கேட்க முடியாது : உச்சநீதிமன்றம்
நீண்ட கால தாமதத்திற்கு பிறகு, மற்றவர்கள் வழக்கில் வெற்றி பெற்றதை பார்த்து, “எங்களுக்கும் அதே நிவாரணம் வேண்டும்” என்று கேட்பது உரிமையாகக் கருத முடியாது என்று உச்சநீதிமன்றம்…