Month: February 2026

நாமக்கல் பால்பண்ணை, சென்னை குடிநீர் வாரியம் உள்பட பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: நாமக்கல் பால்பண்ணை, சென்னை குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சியில் முடிவுற்ற பணிகள் உள்பட பல்வேறு பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் . சென்னை…

இந்தியாவில் முதல்முறையாக சென்னை ஐஐடி-யில் புற்றுநோய் மரபணு தரவுத் தளம் அறிமுகம்!

சென்னை: இந்தியாவில் முதல்முறையாக சென்னை ஐஐடி-யில் புற்றுநோய் மரபணு தரவுத் தளம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதை ஐஐடி தலைவர் காமகோடி தெரிவித்துள்ளார். இநத மரபணு தரவுத்தளம்…

காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட மடப்புரம் அஜித்குமார் கொலையில் சிபிஐ ’அதிர்ச்சி’ தகவல்

மதுரை: மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் திருட்டு வழக்கு என காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ அதிர்ச்சி தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில்…

கலைவாணர் அரங்கத்தில் புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கத்தில் புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். சென்னை கலைவாணா் அரங்கத்தில் இன்று நடைபெற்ற…

கூட்டணி வைத்தால்தான் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி! செல்வப்பெருந்தகை

சென்னை: தமிழ்நாட்டை பொறுத்தவரை யாராக இருந்தாலும் கூட்டணி வைத்தால்தான் வெற்றி பெற முடியும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில்…

பிப்ரவரி 28ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி…

மதுரை: பிப்ரவரி 28ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள…

திமுக கூட்டணியில் இருந்து யாரையும் விடுவதாக இல்லை! அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: திமுக கூட்டணியில் இருந்து யாரையும் விடுவதாக இல்லை என அமைச்சர் ரகுபதி உறுதிபடத் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர், ஆட்சி அதிகாரத்தில்…

ரூ. 1020 கோடி ஊழல்: அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிய கோரிய வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: திமுக அமைச்சர் கேஎன்.நேரு மீதான ரூ. 1020 கோடி ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்த…

SIR: மேற்குவங்க முதல்வர் உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம் – தேர்தல் ஆணையத்துக்கு தலைமைநீதிபதி அறிவுறுத்தல்…

டெல்லி: ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நான் ஆறு முறை கடிதம் எழுதி கூட எந்த பதிலும் கிடைக்கவில்லை. எங்களுக்கு எங்கும்…

மணிப்​பூர் மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராக யும்​நம் கேம்​சந்த் சிங் பதவி ஏற்றார்…

இம்பால்: மணிப்​பூர் மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலை​வர் யும்​நம் கேம்​சந்த் சிங் பிப்ரவரி 4ந்தேதி பதவி​யேற்​றுக்​கொண்​டார். அவருக்கு ஆளுநர் அஜய் குமார் பல்லா…