Month: February 2026

தி.மு.க அறக்கட்டளை மீதான  வருமான வரி வழக்கு:  உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: தி.மு.க மற்றும் தி.மு.க அறக்கட்டளையின் வருமான வரி கோப்புகளை மாற்றக் கோரிய வருமான வரித்துறையின் மேல்முறையீட்டு மனுக்கள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. தி.மு.க…

குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு எதிரொலி: டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிட மாற்றம்!

சென்னை: தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி…

புறக்கணிக்கப்படும் தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள்! பிரதமர் தலையிட முதல்வர் கடிதம்!

சென்னை: தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், அதில் பிரதமர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் முதல்வர் கடிதம்! தமிழ்நாட்டில்…

நமது வளா்ச்சிக்கான ஒரு தளம்தான் கல்வி / மாணவா்கள் இணையத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்! பிரதமா் மோடி

டெல்லி: வாழ்க்கை என்பது வெறும் தோ்வுகளைப் பற்றியது மட்டுமல்ல. நமது வளா்ச்சிக்கான ஒரு தளம்தான் கல்வி. அதனால், மாணவா்கள் இணையத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என பிரதமா்…

பிப்ரவரி 17-ல் சட்டபேரவை கூடுகிறது – அன்றே இடைக்கால பட்ஜெட்! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 17-ல் தொடங்கும் என தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, அன்றே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார். இன்று…

‘மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம்’! பிப்ரவரி 12ந்தேதி திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: ‘மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாடு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழ்நாடு முழுவதும் வரும் 12ந்தேதி ஆர்ப்பாட்டம்…

காங்​கிரஸ் இருந்​தால்​தான் திமுக கூட்​ட​ணிக்கு மதச்​சார்​பின்மை என்ற அடை​யாளம்! கார்த்தி சிதம்பரம்

புதுக்​கோட்டை: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுகதான் தாமதம் செய்கிறது என்று கூறிய கார்த்தி சிதம்பரம் காங்​கிரஸ் இருந்​தால்​தான் அந்​தக் கூட்​ட​ணிக்கு மதச்​சார்​பின்மை என்ற அடை​யாளம் என்றும் தெரிவித்துள்ளார்.…

தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிஞர் பாவாணர் வாழ்க! முதலமைச்சர் பதிவு…

சென்னை: தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிஞர் பாவாணர் வாழ்க என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாளை முன்னிட்டு…

மார்ச் 1ஆம் தேதி மதுரை வருகிறார் பிரதமர் மோடி! நயினார் நாகேந்திரன் தகவல்…

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், மார்ச் 1ஆம் தேதி மதுரை வருகிறார் என பாஜக மாநில தலைவர் நயினானர் நாகேந்திரன்…

தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டி திட்டம் மூலம் 20லட்சம் குழந்தைகள் பயன்! சேகர்பாபு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டம் மூலம் 20லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் பேசிய…