‘ஜனநாயகன்’ படம் வெளியாகுமா? 27ந்தேதி தீர்ப்பை அறிவிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தொடர்ந்த…
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தொடர்ந்த…
சென்னை: பிரதமர் மோடி சொல்லும் “டபுள் என்ஜின்” எனும் “டப்பா என்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.…
சென்னை: சென்னை பூக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் பிராட்வே பேருந்து நிலையம், மேம்படுத்தும் பணிக்காக மூடப்படுவதால், இன்றுமுதல், பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும்…
சென்னை: சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதிய வேளையில், மிதமான குளிர்காற்றுடன் மழை பெய்தது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த…
சென்னை: “நிறைவேற்றாத பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு மத்திய அரசு எப்படி நிதி ஒதுக்கும்? ‘ என கேள்வி எழுப்பி உள்ள மாநில பாஜக முன்னாள்தலைவர், அண்ணாமலை திமுக…
சென்னை: அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை வழங்கும் வகையிலான தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவு இன்றைய பேரவை அமர்வில் நிறைவேற்றப்பட்டது.…
சென்னை: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், போட்டிகளுக்கான விதிமுறைகளில் சில தளர்வுகள் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசுஅறிவித்து உள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் உள்ள சிரமங்களை…
சென்னை : மத்தியஅரசின் 125 நாள் வேலை திட்டமான ‘ஜி ராம் ஜி’ திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் கிராமப்…
டெல்லி: முருகனுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.…
சென்னை: கறிக்கோழி வளர்ப்புப் பிரச்சினைக்கு தீர்வு காண தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் பண்ணை…