கரூர் சம்பவம்: டெல்லியில் விஜயிடம் சி.பி.ஐ விசாரணை நிறைவு
சென்னை: டெல்லியில் த.வெ.க தலைவர் விஜயிடம் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவடைந்தது. இரண்டாவது முறையாக நேற்று நடைபெற்ற விசாரணை சுமார் 5 மணி நேரத்துக்கு மேல்…
சென்னை: டெல்லியில் த.வெ.க தலைவர் விஜயிடம் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவடைந்தது. இரண்டாவது முறையாக நேற்று நடைபெற்ற விசாரணை சுமார் 5 மணி நேரத்துக்கு மேல்…
சென்னை: தி.மு.க இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு பிப்.7 ஆம் தேதி விருதுநகரில் நடைபெறுகிறது என தலைமைக் கழகம் அறிவிப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக…
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக பிரச்சனை எழுப்ப…
சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி, இதுவரை இல்லாத அளவுக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனையாகி உள்ளதுரு. ரூ. ரூ.850 கோடிக்கு மது விற்பனை ஆகி, தமிழ்நாடு குடிகார மாநிலமாகவும்,…
சென்னை: பாமகவை முழுமையாக கைப்பற்றுவதில் தந்தை மகனுக்கு இடையே போட்டி நிலவி வரும் நிலையில், கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்து ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…
சென்னை: அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை பறித்துவிட்டு தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் எடப்பாடி பழனிச்சமி என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…
சென்னை: கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். இதன்மூலம் அதிமுக கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை இணைவது உறுதியாகி…
காற்று வழியாக மின்சாரத்தை கடத்தக்கூடிய வயர்லெஸ் மின்சார பரிமாற்ற அமைப்பை உருவாக்குவதன் மூலம் பின்லாந்து கேபிள் இல்லாத எதிர்காலத்தை நோக்கி நகர்வதாகக் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் அறிவியல்…
சென்னை: கோவளம் நெம்மேலி நன்னீர்த் தேக்கத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இந்த திட்டம்…
சென்னை: சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டுப்பட்டுள்ளதாக…