Month: January 2026

$100 மில்லியன் நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபரை குடிவரவு அதிகாரிகள் நாட்டை விட்டு செல்ல அனுமதித்ததால் அதிர்ச்சி…

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரியதாக கருதப்படும் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள நகை கொள்ளை வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை, அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் (ICE) நாட்டை…

சாதிக்க வயது ஒரு தடையில்லை: முதுமையிலும் முனைவர் பட்டம் பெற்ற நான்கு பேர்

வயது, ஓய்வு, குடும்பப் பொறுப்புகள் எதுவும் கல்வி சாதனைகளுக்கு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளனர் சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மூத்த அறிஞர்கள். வியாழக்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு…

சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று வழங்கும் அரசாணைக்கு தடை! உயர்நீதி மன்றம்

சென்னை: சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று வழங்கும் திமுக அரசின் அரசாணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆலயங்கள், பள்ளி வாசல்…

சீனாவை முந்தும் அளவுக்கு உ.பி., பீகாரில் குழந்தைப் பிறப்புகள் அதிகரிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை கணிப்புகளின்படி, 2022 ஆம் ஆண்டு இந்தியா உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை முந்தியது. இந்தியாவின் மக்கள்தொகை 2061 ஆம்…

தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்! திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலை: தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி பிப்ரவரி 1ந்தேதி மாலை முதல் 2ந்தேதி அதிகாலை வரை…

எழும்பூரில் பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை: சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னை எழும்பூர் ரயில்…

திராவிட மாடல் ஆட்சி 2.0 – அடுத்த 5 ஆண்டுகள் ஒளிமயமான எதிர்காலம்! முதல்வர் ஸ்டாலின் உறுதி!

சென்னை: திராவிட மாடல் ஆட்சி 2.0 காலமான அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சரின்…

சத்துணவு ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும்! பேரவையில் முதல்வர் அறிவிப்பு…

சென்னை: சத்துணவு ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றவர், நாங்கள் செய்த சாதனைகளை நாங்களே மிஞ்சும் வகையில் திராவிட மாடல் ஆட்சி 2.0 இருக்கும்…

ஜனவரி 26 குடியரசு தினம்: திங்கட்கிழமை சென்னையில் போக்குவரத்து மாற்றம்…

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா உள்பட கடற்கரை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன்கள் பறக்க தடை…

ஏ.எஸ்.சி அர்ஜுன்: இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக ரயில் பயணிகள் பாதுகாப்பிற்கு மனித வடிவ ரோபோ !

விசாகப்பட்டினம்: இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக ரயில் பயணிகள் பாதுகாப்பிற்கு மனித வடிவ ரோபோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஏ.எஸ்.சி அர்ஜுன் என பெயரிடப்பட்டுள்ள இந்த…