Month: January 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாட்டில் சுமார் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 7 லட்சம் பேர் மட்டுமே இதுவரை (டிசம்பர் 31) விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு தேர்தல்…

அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்! ஜோதிமணி குமுறல்…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது என காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஜோதிமணி தனது குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். சமீபகாலமாகவே தமிழ்நாடு…

திமுக நிர்வாகி குடும்பத்துடன் எரித்து கொலை! இது திருவண்ணாமலை சம்பவம்…

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அடுத்த செங்கம் பக்கிரிபாளையம் பகுதியில் திமுக நிர்வாகி குடும்பத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கம்…

ரொக்கம் உண்டா? பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வரும் 8ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 8ந்தேதி தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பரிசு தொகுப்புடன் பொங்கல் செலவுகளுக்கான…

ஜனவரி 19ம் தேதி தஞ்சாவூரில் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு! திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை: ஜனவரி 19ம் தேதி தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தந்தை பெரியார்-…

2025ம் ஆண்டு 13.5 கோடி லட்டுகள் விற்பனை! திருப்பதி தேவஸ்தானம் சாதனை….

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு 13.5 கோடி லட்டுகள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2024ல் திருப்பதி கோயிலில்…

இந்தோரில் பொது சுகாதார சீர்கேடு… குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 15 பேர் பலி 200 பேர் மருத்துவனமயில் அனுமதி…

மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் கழிவு நீர் கலந்த குடிநீரைக் குடித்த 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிகவும் தூய்மையான நகரம்…

பராமரிப்பு பணி : குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை: பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மதுரை, திருவனந்தபுரம் ரயில்…

2025ம் ஆண்டில் 20ஆயிரம் பேர் அரசு பணிகளுக்கு தேர்வு! டிஎன்பிஎஸ்சி தகவல்…

சென்னை: தமிழகத்​தில் 2025-ம் ஆண்டு அரசு பணி​களுக்கு 20,471 பேர் தேர்வு செய்​யப்​பட்​டிருப்​ப​தாக டிஎன்பிஎஸ்சி தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் எஸ்​.கோ​பாலசுந்​தர​ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்த…

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி…? தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஜனவரி 6ந்தேதி உருவாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்…