Month: January 2026

3வது நாள் அமர்வு: சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தின் 3வது நாள் அமர்வு தொடங்கியது. வினாக்கள் – விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான 2011 தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடரப்பட்டு 15 ஆண்டுகள் ஆன நிலையில், இன்றுவரை இழுத்தடிக்கப்பட்டு…

பிரதமர் மோடி 100 முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் பயன் இல்லை! செல்வபெருந்தகை

சென்னை: பிரதமர் மோடி 100 தடவை தமிழகம் வந்தாலும் பயன் இல்லை என்று கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு…

சனாதனம் குறித்து உதயநிதி பேசியது ‘வெறுப்பு பேச்சு’! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

சென்னை: சனாதன தர்மம் குறித்த தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 2023-ஆம் ஆண்டு பேசி பேச்சு ‘வெறுப்புப் பேச்சு’ என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை புதன்கிழமை…

பிராட்வே பேருந்து நிலையம் மூடல்: 24ந்தேதி முதல் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்! முழு விவரம்

சென்னை: பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மூடப்படுகிறது. இதன் காரணமாக வரும் 24ஆம் தேதி முதல் பேருந்துகள் இராயபுரம் மற்றும் தீவுத்திடல் தற்காலிக முனையங்களிலிருந்து இயக்கப்படும்…

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் சிக்குன் குனியா தீவிரம்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் கொசுக்களால் பரவும் சிக்குன் குனியா காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து, தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்களின்…

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் 3 நாட்கள் இலவச தரிசனம்!

திண்டுக்கல்: தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் 3 நாட்கள் இலவச தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்குரிய…

சென்னையில் அதிகரித்து வரும் டெங்கு: கல்லூரி மாணவி பலி – சிகிச்சையில் மேலும் 7 மாணவர்கள்

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி ஒருவர் பலியான நிலையில், மேலும் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரபல அரசியல்வாதிக்கு சொந்தமான…

112 அரசு கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கு ரூ.19.18 கோடி நிதி! அமைச்சர் கோவி செழியன்

சென்னை: தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், 112 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கு ரூ.19.18 கோடி நிதி ஒப்பளிப்புக்கான ஆணையினை…

இந்தியன் ரயில்வே வாரியம் ஒப்புதல்: பிப்ரவரியில் தொடங்குகிறது வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை….?

சென்னை: பூந்தமல்லி – வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவைக்கு இந்தியன் ரயில்வே வாரியம் இறுதிகட்ட ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால், விரைவில் வடபழனி பூந்தமல்லி இடையே…